பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவருனைl திருப்புகu அ | குறவர் மகள் (வள்ளியும்) பெருந்தும் AWor sب ، புயங்கிளை உடையவனே! முருகனே! சரணம் என்று (கூறி) உருகுதல் சற்றும் இல்லாத கொடிய வினைக்கு ஈடானவனை, வின்னை, மூட்ன்ை அதி ஆசை என்னும் (காமம் என்னும்) நிலப் பிளப்பில் விழும்படித் தள்ளுகின்ற அழகுவாய்ந்த மாதர்கள் வஞ்சக எண்ண்த்துடன் தங்களுக்குப் பொருள் (எவ்வளவு கிடைத்ததோ அந்த) அளவுக்கு அளவுத்குத் தகுந்தபடி கொடுக்கின்ற சேர்க்கை - இன்பம் என்கின்ற சிேற்றினிடையில் துவட்சியுறும் (சோர்வு அடையும்) அறிவிலியாகிய என்னை இன்புடன் ஆண்டருள (உனது) கருணைக்குப் பாத்திரர்களான அடியர் கூட்டத்துடன் (வந்து திருவண்ணாம்லையில் ஒருமுறை - வேத ஒலி பக்கங்களில் முழங்க வந்த இரண்டு சிலம்பணிந்த தாமரை மலர்போன்ற திருவடிகளைக் கனவிலும் மறவேன் நனவிலும் (விழித்திருக்கும் போதும்) ம йт; ஒலி மிகுந்த அலைகளை வீசும் வளைந்த கடலின் உட்பர்கங்கள் கலங்கி அலைச்சல் உறவும், விஷத்தை ஆறுபோலக் கக்கி உமிழும் (சமுக முத) விளுக்கமுற்ற திோற்றத்தைக்கொண்ட - கூட்டமான படங்களைக்கொண்ட (பணிபதி) சர்ப்பராஜனாம் வாசுகி நெடிய கயிறாகவும் எல்லா உலகங்களும் நிலை பெறும்படி நிறுத்தி வைக்கும் பொன்மலையாம் மேரு (மத்தாகச்) சுழலவும், பல திருக்கர மலர்களும் தளர்ச்சியுற்வும் (அல்லது தர மலர் மிகத்தளர) இனியதான ஒரு அமுத்த்ன்த ஒப்பற்ற தனி முதல்வனாய் நின்று கடைந்து (கடைவித்து) தேவர்களுடைய பசி நீங்க உதவின கிருபை வாய்ந்த மேகவண்ணன், எல்லா உலகங்களையும் அளக்கவல்ல வாமனன் குட்டை - குறிய வடிவினன்) (உலகை)அளந்தபோது நெட்டை (நீண்ட) ரூபத்தினன், (அளவிட) மதித்து எண்ணுதற்கு அரியவன் அத்தகைய திருமாலுக்கு மருமகனே! x திருமால் வெகு கரமலர் தளரக்" கடைந்தது - வனிதை மேவு தோளாயிரமு நோவக் கடையும் ஆதி கோபாலன்" - திருப்புகழ் 1047, O திருமால் குறியவன் - நெடியவன் திருமால் மாவலியிடம் குறியவராய்ச் சென்று நெடியவராய் உலகளந்தார். - திருப்புகழ் 268 பக்கம் - 166கீழ்க்குறிப்பு.