பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

842 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 983. சரியை, கிரியை, நெறி பற்ற தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனன தனதன தனத்தத் தான தனண தனதன தனதான கருப்புச் சாப னனைய இளைஞர்கள் ப்ரமிக்கக் காத லுலவு நெடுகிய கடைக்கட் பார்வை யினிய வணிதையர் தனபாரங். களிற்றுக் கோடு கலச மலிநவ மணிச்செப் போடை வனச நறுமலர் கனத்துப் பாளை முறிய வருந்திக ரிளநீர்போற். பொருப்பைச் சாடும் வலிய்ை யுடையன அறச்சற் றர்ண இடையை நலிவன புதுக்கச் சார வடமொ டடர்வன என நாளும். புகழ்ச்சிப் பாட லடிமை யவரவர் ப்ரியப்பட் டாள் வுரைசெ யிழிதொழில் *பொகட்டெப் போது tசரியை கிரியைசெய் துயிர்வாழ்வேன். # இருட்டுப் பாரில் Xமறலி தனதுடல் பதைக்கக் கால்கொ டுதைசெய் தவன்விழ Oஎயிற்றுப் போவி யமர ருடலவர் தலைமாலை. *எலுப்புக் கோவை யணியு மவர்மிக அதிர்த்துக் ttகாளி வெருவ நொடியினில் எதிர்த்திட் டாடும் வயிர பயிரவர் நவநீத

  • பொகட்டு - போகவிட்டு. t சரியை கிரியை விளக்கம் - பாடல் 331-பக். 330-கீழ்க்குறிப்பு. # பார் இருள் கொண்டது என்பது: "எங்கும் உலகம் இருள் நீங்க இருந்த எந்தை" - சிந்தாமணி-28.12.

x யமனை உதைத்தது - பாடல் 399-பக்கம் 510 கீழ்க்குறிப்பு i o எயில் துப்பு ஒவி - திரிபுரங்களின் வலியைத் தொலைத்து: திரிபுரம் எரித்த வரலாறு - பாடல் 285 பக்கம் 206 கீழ்க்குறிப்பு *"எலும்பும் அணிந்த விடையூர்தியான்" பூணல் வெள்ளெலும்பினான்". சம்பந்தர் 2-117:3; 299,7: tt காளியொடாடல்: காளியைக் குணஞ்செய் கூத்துடையோன்" காளிகதம் ஒவ நின்று நடமாடி - சம்பந், 3-119:1; 2.32-5. (தொடர்ச்சி 843 ஆம் பக்கம் பார்க்க)