பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

841 திருப்புகழ் உரை ليلقهة نقوي (கோப்பு உடைத்தாகி) அமைப்பு - அலங்காரங்களைப் பெற்று, (அலமாப்பினில்) துன்பங்களில், பாரிவரு கூத்தின் பாரித்துவரும் வளர்ந்துவரும் ஆட்டத்தில், இனியேனும் இந்தப் (பூரை) பயனற்றவனை இட நீ இடுதல் - நீ தள்ளுதல் (அமையாதோ) போதாதோ - ஒரு முடிவு பெறாதோ! (அல்லது - பாரிவரு கூத்து வள்ர்ந்து விரும் ஆட்டம் இனி AಿÝ3 (பூர்த்தியாக) முடிவு பெறுதல் (அமை- யாதோ) பொருந்தலாகாதோ (கூடாதோ)! கால் பட்டால் கோபித்துச் சிறும் விஷப் பாம்பு போல, (பாலனாம்) ವನಿಸಿ (சாய் - தொடுப்பு), குறிக்கொண்டு தொடர்தல் மிக்கவுடன் - குறித்துப் பிடிக்கத் தொடர்ந்தவுடன் (தமது) நீண்ட திருவடியை நீட்டி

  • (உன்னை விடேன் பார் என்று) பேசின. அந்தக் கோர ரூப யமனை உதைத்த பரமசிவன் தமது முடியைத் தாழ்க்கவும், குலிசாயுதனாம் இந்திரனும் தேவர்களும்

ஆட்பட்டு நிற்கவும், (சாமம்). பொன்னி L_Ш #(பரம்ேட்டியை)ப் பிரமனைக் (காவலிடும்) சிறையிலிட்ட ஆய்க்குடி என்னும் தலத்தில் வீற்றிருக்கும் அரசே! கடலிலே. (ஆர்க்கும்) போர்புரிந்த அந்த சூரனாதி அசுரர்களையும் வேற்கரத்தால் - திருக்கரத்து வேலாயுதத்தால், (வரையை) அவ் வசுரர்கள் இருப்பிடமாக இருந்த #SS (ஆர்ப்பு எழ) பேரொலி உண்டாகும்படிச் (சாடவல்ல) கொல்ல (அழிக்க) வல்ல பெருமாளே! (கூத்தினிப் பூரையிட அமையாதோ) 曹 யமன் கூறுவது தேவர் காப்பினும்.மூவர் காப்பினும்.ஏவர் காப்பினும்.ஆவி கொண்டன்றி மீண்டும் அகல்வனோ' -கந்தபுரா 2-5-238, 'மறலியா ரெதிராகில் உய்கிலர் வருக" திருவெண்காட்டுப் புராணம்-சுகவேத-10, 1 சாமம் - பொன்: 'சாமவரை வில்லாக மதிலெய்தான்' -சம்பந்தர் 2-44-6. t பரமேட்டி - பிரமன் (பிங்கலம்), பிரமன் பொன்னிற மேனியன் "பொன்னிற நான்முகன்", " செம்பொனின் மேனியனாம் பிரமன்" சம்பந்தர் 3-7-9-, 1-107-9. பிரமனைக் காவலில் (சிறை) இட்டது - பாடல் 212-பக்கம் 42.