பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 499. அருள்பெற தான தத்தன தத்தன தத்தன தான தததன தததன தததன தான தததன தததன தததன தனதான ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக ம்க்கல்ை கற்றச மர்த்திக ளார்ம ணத்தையு மெத்திவ ளைப்பவர் தெருவூடே ஆர வட்டமு லைக்கு லைப்பன மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ருடன்மாலாய்: மேலி ளைப்புமு சிப்பும வத்தையு மாயெ 'டுத்தகு லைப்பொடு, பித்தமு மேல்கெர் ள்த்தலை யிட்டவி திப்படி யதனாலே மேதி னிக்குள பத்தனெ னப்பல பாடு ; :* லக்ககை வீடு கட்டி ருக்குமெ னக்கு னருள்தாராய், "பீலி மிக்க்ம யிற்றுர கத்தினி தா லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பிற லுற்றவு யுத்தக ளத்திடை மடியாத பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை பேரை யுக்ரக் ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பiம ணிக்கழுகுடனாட: ஏலம் வைத்தபு யத்தி லனைத்தருள்

  1. வேல்ெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும் னத்தில் நி ன்னப்பவை யருள்வோனே.

"பீலிமிக்க மயில் - மயிலாக முருகவேளைத் தாங்கிய இந்திரன் பாடல் 447 - பக்கம் 624.கிழ்க்குறிப்பைப் பார்க்க t மணி-கருமை. மணிசூழ்மாலை நட்டம் நவில் நம்பன் சம்பந்தர் 2-62-6

  1. வேலெடுத்த. அருள்வோனே". மனப்பாடம் செய்ய வேண்டிய

"ஏவருக்கு மனத்தில் நினைப்பவை அருள்வோனே" முருகவேள். "நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல்" திருக்கையில் வழக்க வகுப்பு: 'முருகொத்தியே முன்னியது முடித்தலின்" - புறநானூறு 56