818 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை சேரவெ யிலங்கு துங்க வாவிக ளிசைந்தி ருந்த பூ புருட மங்கை தங்கு பெருமாளே.(2) 974. கதி பெற தானதன தந்த தானதன தந்த தானதன தந்த தனதான வேனின்ம *னைந்து பாணம்விட நொந்து தோ: ன்ற மடவார்பால். வேளையென_வந்து தாளினில் விழுந்து வேடைகெட நண்பு பலபேசித்; தேனினு மணந்த வாயமுத முண்டு (: சீதள தன்ங்க ளினின்மூழ்கித். 2ւջա Ջ;ճԾ7ռ5նés6f ւո էքւյւ- (ցքա6ծr t சேர்கதிய డి நி Ամ யுழல்வேனோ, # ஆனிரை துரந்து Xமாநில மளந்தொ Oராலிலையி லன்று துயில் மாயன். **ஆயர்மனை சென்று பால்தயி ரளைந்த ஆரன முகுந்தன் மருகோனே, f வானவர் புகழ்ந்த கானவர் பயந்த மானொடு விளங்கு மணிமார்பா.
- ஐந்து பாணம் - பாடல் 19:பக்கம் 60 கீழ்க்குறிப்பு.
1 சேர்கதி யகன்று திரிவேனோ - என்றும் பாடம். # ஆனிரை துரந்தது. 'ஆனிரை மேய்க்க நீ போதி" பெரியாழ்வார் 2-7-1: இது கண்ணபிரான் ஆனிரை மேய்த்ததைக் குறிக்கும். X மாநிலம் அளந்தது - பாடல் 268-பக்கம் 166 கீழ்க்குறிப்பு. o ஆலிலையில் துயில்வது: 'ஆலத் திலையான் அரவின் அணைமேலான் நீலக் கடலுள் நெடுங்காலம் கண் வளர்ந்தான்" பெரியாழ்வார் 2-6-6. * ஆயர் மனையில் பால்தயிர் அளைந்தது - பாடல் 362-அடி 5 பார்க்க. f வானவர் புகழ்ந்த கானவர்: வேடரிடத்தே வளர்ந்த வள்ளியை முருகவேள் தாமே சென்று வலிய ஆட்கொண்டு மணஞ்செய்யும் கோலத்தைக் கண்ட தேவேந்திரன் என்னே இந்த வேடராஜன் செய்த புண்ணியம் என்று வியந்து புகழ்ந்தான்) (தொடர்ச்சி 819 அம் பக்கம் பார்க்க)