பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

816 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 973. மாதர் மீதுள்ள மயக்கு அற தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தானதன தந்த தந்த தனதானா கார்குழல்கு லைந்த லைந்து வார்குழையி சைந்த சைந்து காதலுறு சிந்தை யுந்து மடமானார். காமுக்ர கங்க லங்க போர்மருவ முந்தி வந்த காழ்கடிய கும்ப தம்ப இருகோடார்; பேர்மருவு மந்தி தந்தி வாரனஅ னங்க ணங்க பேதையர்கள் தங்கள் கண்கள் வலையாலே. பேரறிவு குந்து நொந்து காதலில லைந்த சிந்தை பீடையற வந்து நின்ற னருள்தாராய், ஏர்மருவு தண்டை கொண்ட தாளசைய வந்த கந்த 6765LD லங்க துங்க வடிவேலா. t ஏமனுமை மைந்த சந்தி சேவலணி கொண்டு அனடா ஈடெறஇ ருந்த செந்தில் நகர்வாழ்வே தேருகள்மி குந்த சந்தி வீதிகள ணிந்த கெந்த சிரலர்கு ளுந்து யர்ந்த Xபொழிலோடே

  • தண்டைத்தாள் அசைய வந்த கந்த இது அருணகிரியாருடைய வரலாற்றைக் குறிக்கும்.

-(பாடல் 331, 916, 513, 515, 289 முதலியன பார்க்க) t ஏ விளங்கும் துதல்...பாகம் மேவிய புண் னியரே' ஏவார் மலை . ஏ - பெருமை - சம்பந்தர் 1-117:3; 2-02-2. # சந்தித்த சேவல் - மாறிவருசேவற் பகையைத் திறல்சேர் பதாகையென மேவத் தனித்துயர்த்த மேலோனே" -கந்தர்கலி வெண்பா. சேவலோடு பிணிமுக வுருவாய் வந்து பெருந்தகை முன்னம் புக்கான்' - கந்தபுராணம் சி-13-193. x "தேன மாம்பொழில் தண் சிரீவர மங்கலத்தவர்" - திருவாய்மொழி 5-7-6. சீபுருட மங்கையானது சிரிவர மங்கை சிரிவர மங்கை நகர் எனப்படும்.