பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

786 முருகவேள் திருமுறை (7ஆம் திருமுறை 961. திருவடியைப் பெற தானதன தத்த தானதன தத்த தானதன தத்த தனதான ஆனைமுக வற்கு நேரிளைய பத்த முக வித்த் கமரேசா. *ஆதியர் னுக்கும் வேதமுதல் வற்கும் ஆரணமு ரைத்த H குருநாதா, தானவர் குலத்தை வர்ள்கொடு துணித்த சால்சதுர் மிகுத் திறல்வீரா. தாளிண்ைக ளுற்று மேவியப தத்தில் வாழ்விொடு சிறக்க அருள்வாயே வாtனெழு புவிக்கு மாலுமய னுக்கும் யாவரொரு வர்க்கு மறியாத மாமதுரை சொக்கர் மாதுமை களிக்க மாமயில் நடத்து முருகோனே: xதேனெழு புனத்தில் 0மான்விழி குறத்தி சேரமரு. வுற்ற திரள்தோளா. தேவர்கள் கருத்தில் மேவிய பயத்தை

  • வேல்கொடு தணித்த பெருமாளே, (2)

962. சீர்பாத வகுப்பைப் பாட தனன தனந்தன தனன தனந்தன தனண தணந்தன தனதான பரவு நெடுங்கதி ருலகில் விரும்பிய A fua/•f வரும்படி யதனாலே.

  • பிரமனுக்கும் சிவனுக்கும் வேதப்பொருள் உரைத்தது - பாடல் 327 பக்கம் 314 பாடல் 628,பக். 162-கீழ்க்குறிப்பு f t மேலுலகேழு கீழுலகேழு -பாடல் 157-பக்கம் 364,365 கீழ்க்குறிப்பு. # சொக்கர் - மதுரைச் சிவனது திருநாமம் "திரு ஆலவாய்ச் சொக்கன் என்னுள் இருக்கவே" - சம்பந்தர் 3.39-11.

X தேன் எழு புனம்' - தேன் வரை வள்ளி - கல்லாடம் 36 O "மானருள் குறத்தி சேர மகிழ்வுற்ற"- என்றும் பாடம் ** "திர விடுவித்த பெருமாளே." - என்றும் பாடம். (தொடர்ச்சி 787 ஆம் பக்கம் பார்க்க