பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்புக்கொளியூர்) திருப்புகழ் உரை 765 (ஏரியிற் சேர்ந்திருந்த முதலையின் வாயினின்றும் (அது உஎைட) பிள்ளைய்ைச் (சுந்த்ர்ர் பாட்டுக்கு இணங்கி) (அது கரையிற் கக்குழ்படி) வரச் செய்தவருமான பழையராம் கருணாகரமூர்த்தி, ణ్డతత్వజ్ఞ என்னும், தலத்தை உடையவராய் வாழ்பவர் - ஆகிய சிவமூர்த்தி புகழும் தம்பிரானே! 952. - ԱՔ(3; கொண்டு எழுகின்றதும், துக்கம் விளைவிப்ப்துமான (எக்காளமான) குயில் அன்ழக்க, (பொருதற்கு) போரிடுவதற்கு வரும் மன்மதன் தனது பாணங்களாகிய மலர் கொண்டு, தென்றற்காற்றாகியதேரில் ஏறிக்கொண்டு, அழகிய சந்திரன் வெண் குடையாக விளங்க, (அலைகள் மாறி மாறிவரும்) கடலானது முரசப்பறையாய் மோத, புல்லாங்குழல் இன்னிசையைப் பெருகச்செய்ய, (பட்ைகூடி) சேன்ையாகிய மகளிர்கூடி மேலெழுந்து புறப்பட்டு அணிவகுத்ததுபோல வரிசை வரிசையாக் வகுத்துக் கொண்டு, நன்றாக மாலை நேரத்தில் வந்து கொல்லுவது போலக் (கனக்க) மிகுதியாக பறையொலி விரிந்து பரவுதலாக, நீண்ட பெருமைவாய்ந்த (கருப்புச்சிலைகாமர்) காமர் கருப்புச்சிலை - அழகிய தனது கரும்பு வில்லில், ஒவில் (ஒவுதலில்லாது) - இடையறாது (வாளிகள்) அம்புகளைக் களிப்புடனே - மகிழ்ச்சியுடன் வீசிப் (பொர) என்னுடன் போர் செய்வதால் நறுமணம் பரந்து நீண்ட கூந்தலையுடைய மாதர்களின் (தொடர்ச்சி) தொங்கல் - வெண்குடை மன்மதனுக்குக் குயில் எக்காளம்: பாணம் - மலர்கள்; தென்றல் - தேர்; சந்திரன்-குடை கடல் - முரசு மகளிர் - படை சேனை கரும்பு - வில்; மாலை - இலஞ்சி, மகிழம்பூ மஞ்சள் சோலை . படை வீடு, கமுகம் பாளை கவரி, மல்லிகை - தம்பலம் துப்பும் கலசம்: தாழம்பூ - வாள். தொடை இலஞ்சி; மஞ்சளிளஞ் சோலை படை வீடு, பண்டமங்கை யர்கமுகம் பாளை - யிடுகவரி; காளாஞ்சி மல்லிகையாம்; காரிகையீர் மாரனுக்கு வாளாமோ லைப்பூவு மால் இரத்தினச் சுருக்கம் - பாடல் 555-பக்கம் 266-கீழ்க்குறிப்பு.