பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

764 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை செறிப்பித்த கராவதின் வாய்மக ஆழைப்பித்தபு. ராணக்ரு பாகர திருப்புக்கொளி யூருன்ட யார்புகழ் தம்பிரானே(2) 952. ஞானம் உற தனத்தத்தன தான தான தானன தனத்தத்தன தான தான தானன தனத்தத்தன தான தான தானண தந்ததான வணப்புற்றெழு கேத மேவு கோகிலம் அழைக்கப்பொரு மார ஐேவ தாழலர் மருத்துப்பயில் ಶ லேறி மர்மதி tதொங்கலாக மறுத்துக்கடல் பேரி மோத வேயிசை -- பெருக்கப்பூடை கூடி மேலெ ழாவணி வகுத்துக்கொடு சேம மாக ம்ாலையில் வந்துகாதிக் கணக்கப்பறை சீே ளாவ நீள்கண கருப்புச்சிலை காம ரோவில் வாளிகள் களித்துப்பொர வாசம் விசு வார்குழல் ДІЛ//L+Jost}<55LTDJTUTC+5J/Т. 1763-ஆம் பக்கத் தொடர்ச்சி) "கரதல கமண்டலத்திற் கங்கைநீர் கவினத் தூக்கி விரதவே தியர்போல் நேரே விரைந்தெழுந் தருளி யந்தோ பரதவித் திளைத்து வந்தீர் பாதேயம் உளது சற்றிங் கிரதமின் றெனினும் உண்பீர் பசிக்கின்பம் எய் தும் என்றார்" பின்னர் சுந்தரர் "ஐயா! புக்கொளியூர் அவிநாசிக்குப் போகும் திசை தெரியவில்லை; எத்திசை போகவேண்டும் அருளுக" என்று அந்த மறையரைக் கேட்க அவர் இதோ! இந்த மேற்குத் திசை நெறியில்ே போகவும் எனக் கூறிப் புக்கொளித்தனர். 'கொங்கில்வா ரணவாசிக்கு நெறியெது என்று கேட்ப நேர் குட திசைபோ என்று, பிறிதிணை யில்லா வாய்மை பேசிநின் றொளித்தா ரன்றே". "குறைந்த புன் மதியி னேற்குக் கொணர்ந்தமு தளித்தாய் போற்றி உறைந்தபுக் கொளிசென் றேற உயர்நெறி உரைத்தாய் போற்றி மறைந்த வான் பொருளே போற்றி" - அவிநாசிப் புரா.சுந்தர-244, 246, 247.

  • முதலை வாயினின்றும் பிள்ளையை மீட்டது"

- பாடல் 398-பக்கம் 506, பாடல் #46-பக்கம் 621. (தொடர்ச்சி 765 ஆம் பக்கம் பார்க்க)