பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிநாசி) திருப்புகழ் உரை 753 948. (பந்தம்) ரவிக்கையால் கட்டப்பட்ட (அல்லது திரண்ட), அழகிய, கனத்த(பயோதரம்)கொங்கை,உந்தி வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக ஆடு அகை (அச்ைந்து விளங்கும்) மேகலை இடையணி இன்வ நன்கு பொருந்தி, பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடனே பழமையாயிருக்கும்(எச்சில் சேரியில்) பரத்தையர் சேரியில் உள்ள தெருவில் (நின்று) (வருபவர்களை)க் கண்டு பார்த்து, இச்ே ரொடு -- தம்மை இச்சித்து விரும்புபவர்களுடன் (மேவியே) பொருந்தியே, தம் L Ш பங்குக்குரிய (உடல் விற்பனைக்கு உரிய) காசைப் பறிக்கின்ற வேசைய்ர் - விலைமாதர், பன்னிர் தோய்ந்துள்ள (கொந்துச்சி) உச்சியில் (முடியில்) கொந்துப்பூ அணி-பூங்கொத்தாகிய மலர்களை (அல்லது பூங்கொத்தையும், உச்சிப்பூ என்னும் தலையணியையும்) அணிந்துள்ள கோதையர் (பென்கள்), அழகிய செந்தாமரை போன்ற வாயித்ழை உடையவர், கும்பிட்டுப்பாணியர்) வணக்கத்தைக் காட்டும் கைகளை அல்ல சொற்களை உடையவர் கும்பிட்டுப் பேசுபவர்கள்), வீண் காலம் போக்குபவர்கள் - (இத்தகையோர்மீது) காம இச்சை (நான்) கொண்டு அவர்களிடமே பொருந்தி அவர்களுடைய படுக்கையில் முழுகினபோதிலும். (மண்டிச் செச்சே யென வான்வர்) தேவர்கள் (மண்டி) உனை நெருங்கி ஜேஜே என்று (வாழ்த்தி)க் கொஞ்சுதல் செய்து தாழும் வன்னங்குகின்ற உன்பாத தாமரையை (நான்) மறவேன்; அந்தத் (தொக்காதியும்) சரீர ஸ்ருஷ்டிக்குத் தலைவனான பிரமனும், (ஆதியும்) ஆதிமூஇம ந் திருமாலும், வந்திக்கத்தான! வணங்கித் துதிக்கவேதான் 鷺 ಕ್ಲೆಸ್ಟಿಕ್ಗೆ? (அண்டத்துப் பாலுற) அண்டங்காளகிய இடங்களில் சேர்ந்து ಶಿ!? ஒளிவீசி) ಥಿ ಔಫಿ ஆP எலும்பினின்றும் பெண்ணைப் படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் தமிழ் போன்ற செந்தமிழ்ப் பாடலை நீ ஒதவும், (உவந்து கிட்டார்) உன்னுடைய அருமை பெருமை த்ெரிந் மகிழ்ந்து உன்னைச் சேராதவர்களாகிய சமணர்கள் க லேறவும், ஒரு கோடிக்கணக்கான