பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 119 சாந்து பூசப்பட்டுள்ள பெரியமலைக்கு நிகராம் கொங்கிைன்யச் சேர்ந்து படிந்து, வீணாகக் காலத்தைக் கழித்து) உயிர் அழிந்து . இவ்வாறு கெட்டுப் போனாலும் நீ சொன்ன ஒப்பற்ற உபதேசமொழியை நான் மறக்க மாட்டேன். சேர்தலுற்ற பெரிய நீர் பிரளய நீர் - வெள்ளமாகவே பாய்ந் ப்ரக்கும் அந்த வேளையில் (ஊழிப் பிரளய షేప్డ్.) ஒர் உயிரும் இல்லாமல், தாம். ஒருவரே காந்தம் (ஒளிவீசும்), பெருநாதனும் ஆகிய பெரிய் பிரளய கால மூர்த்தியாகிய # m தாந்தக்கிட தாகிட தாகிடxx சேகென சேகென என்று தாளம் ஒலிக்க (காந்தப்பதம்),அழகிய திருவடியை மாற்றி மாற்றி (நடன) உலாவை மிகச் செய்யும் ஆந்தன் (அந்தன்). (முடிவானவனான) சர்வ சங்கார மூர்த்திக்குக் குருநாதனாய் வந்துள்ள பெருமானாம் முருகவேளே! ஒப்பற்ற பெரியோனே! காந்தக் கல்லும் ஊசியுமே என (காந்தமும் (இரும்பு) ஊசியும் ஒன்றோடொன்று இழுபட்டுச் சேர்வதுபோல, ஆய்ந்து - ஆசிரியரும் டொருவர் மனம் த்து நூல்களை ஆய்ந்து, ழை ஒதுகின்ற மேன்மை ப்ொருந்தியகாஞ்சிப்பதி எனப்படும் மஹாநகரில் வீற்றிருக்கும் பெருமாளே (ஒர் மொழி மறவேனே) (ii) 793 முற்பட்ட இலக்கண நூலிடைதப்புற்ற கவிக்கெனவே அவை முற்பட்டுபுதுத்துறைமாறியபுலவோனே' அருணகிரிநாதர் நூலாராய்ச்சி - பக்கம் 114 பார்க்க இனி, இங்ங்ணம் கொள்ளாது பொதுவாக ஆசிரியர் - மாணவர் எனக் கூடிப் பலரும் தமிழ் ஓதிய இடம் காஞ்சி எனவும் கொள்ளலம் வளரிலைத் தருப்பை நுனியெனக் கூர்த்த மதியினர் தொன்று தொட் டுடைய பளகறு கேள்விப் பயிற்சியர் மேற்கோள் முதற்பகர் மூன்றினுந் தெருட்டி இளையருக் குணர்த்தும் இலக்கண நெறியோர் ஈரிரு புலமையர் தம்முட் களவிக லிகந்து குழாங் குழாமாகிக் கலைதெரி கழகமும் பலவால்". காஞ்சிப் புரணம் - நகரப் = 108.