பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

686 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மகுட சிரதலம் நெறுநெறு நெறுவென அகில புவனமும் ஹரஹர ஹரவென நகடித்ர முக்கிவிழ வக்கிட்ட துட்டகுண நிருதர் தலையிற வடிவெனு மலைசொரி குருதி யருவியின் முழுகிய கழுகுகள் பக்கப்ப முத்தவுடல் செக்கச்சி வத்துவிட வயிறு சரிகுடல் நளிதின நிணமவை எயிறு அலகைகள் நெடுகிய குறளிகள் பகrதித்து நிர்த்தமிட ரகூதித்த லைப்பரவி யும்பர்வாழ. மடிய அவுனர்கள் குரகத கஜரத கடக முடைபட வெடிபட எழுகிரி அற்றுப்ப றக்கவெகு திக்குப்"ப டித்துtநவ நதிகள் குழைதர இபபதி மகிழ்வுற அமர்செய் தியில்கையில் வெயிலெழ மயில்மிசை '? டக்கொடிசெ ருக்கப்பெ ருக்கமுடன் ELI நகருறை சரவன பவகுக # இயலு மிசைகளு நடனமும் வகைவகை சத்யப்ப டிக்கினித கஸ்த்யர்க்கு ணர்த்தியருள் தம்பிரானே. (18) திருத்தவத்துறை. (திரிசிராப்பள்ளிக் கடுத்த திருவானைக்காவி லிருந்து 12-மைல். இது லாலிகுடி'என வழங்குகின்றது. தேவார வைப்பு ஸ்தலம்.) 922. மாதர்மீதுள்ள மயக்கு அற தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன தானன தந்தன தத்த தத்தன தனதான காரணி யுங்குழ லைக்கு வித்திடு கோகன கிங்கொடு மெத்தெ னப்பிறர் காணவ ருந்திமு ; டக்கடு விரகாலே.

  • படித்து படிந்து - 1 நவ நதிகள் - பாடல் 147-பக்கம் 342 கீழ்க்குறிப்பு # இலக்கணத் திலக்கியத் தமிழ்த்ரயத் தகத்தியற் கறிவோதும் சமர்த்தரிற் சமர்த்த" - திருப்புகழ் 958

'அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்" - சித்துவகுப்பு.