பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

682 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விபுத ரமுதென மதுவென அறுசுவை அபரி மிதமென இலவிதழ் முறைமுறை துய்த்துக்க ளித்துநகம் வைத்துப்ப லிற்குறியின் வரையு முறைசெய்து 'முனிவரு மனவலி கரையு மரிசன பரிசன ப்ரியவுடை தொட்டுக்கு லைத்துதுதல் பொட்டுப்ப டுத்திமதர் விழிகள் குழைபொர மதிமுகம் வெயர்வெழ மொழிகள் பதறிட ரதிபதி கலைவழி கற்றிட்ட t புட்குரல்மி டற்றிற்ப யிற்றிமடு வுந்திமூழ்கிப், புகடு வெகுவித கரணமு மருவிய வகையின் முகிலென இருளென வணமென ஒப்பித்த நெய்த்தபல புட்பக்கு ழற்சரிய அமுத நிலைமல ரடிமுதல் முடிகடை குமுத பதிகலை குறைகலை நிறைகலை சித்தத்த ழுத்தியது வர்க்கத்து ருக்கி + யொரு பொழுதும் விடலரி தெனுமது பவமவை முழுது மொழிவற மருவிய கலவியி தத்துப்ரி யப்படந டித்துத்து வட்சியினில் நைந்துசோரப்.

  • முனிவர் மனவலி கரைதல்

பாடல் 158-பக்கம் 368-கீழ்க்குறிப்பு. t புட்குரல் - பாடல் 197-பக்கம் 6.கிழ்க்குறிப்பு.

  1. ஒரு பொழுதும் விடலளிது எனும் அனுபவம்

மா அநுபவம் இது சற்றும் விடவோ இயலா தியலாதே" - திருப்புகழ் 1140.