பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாகையை முடித்துக் காட்டி கானவர் சமர்த்தைக் காட்டி

  • வாழ்மயில் நடத்திக் காட்டு மிளையோனே! மாமலை வெதுப்பிக் காட்டி தானவர் திறத்தைக் காட்டி

வானவர் சிரத்தைக் காத்த பெருமாளே.(16) 920. வேசையர்மீது மயக்கு அற தான தனதன தந்தன தந்தன தான தனதன தநதன தநதன தான தனதன தந்தன தந்தன தனதான வாளின் முனையினு நஞ்சினும் வெஞ்சம = ராஜ நடை :த னும்ெ LI வாதை வகைசெய்க ருங்கணு ്മഭജ மரிதான. வாரி யமுதுபொ சிந்துக் சிந்தசெ வாயு நகைமுக வெண்பலு நண்புடன் வாரு மிருமெனு மின்ச்ொலு மிஞ்சிய பனிநீருந்: துாளி படுநவ, குங்கும முங்குளி ரார் மகில்புழு கும்புனை சம்ப்ரம சோதி வளர்வன கொங்கையு மங்கையு tமெவரேனுந்: தோயு மளறெணி தம்பமு முந்தியு மாயை குடிகொள்கு டம்பையுள் மன்பயில் ஆளை பண்ரயெதிர் கண்டும ருண்டிட

  1. காளி ዘገ க்கரி nf] ல்ொழிவேனோ,

இT புரை யந்தரி சுந்த '." கவுரிய ய்ங்கரி சங்கரி காரு ணியசிவை குண்டலி சண்டிகை த்ரிபுராரி, (677 ஆம் பக்கத் தொடர்ச்சி) 'மாமடல் ஏறி நும்மூர்த் தெருவதனில் ஒட்டுவேன் இது நாளையான் செய்வதென் றுரைத்தான்" "குமரற் கீது திருவிளை யாடல் போலாம்" வேட்கை புகன்று.மாயைகள் செய்தேம்" -கந்தபுரா 6.24-64, 65, 73, 136, 160, 248

  • மயில் நடத்திக் காட்டியது. பாடல் 267-பக்கம் 164.குறிப்பு.

t எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை' பட்டினத்தார்.

  1. தேவியின் துதி நிரம்பவரும் பாடல் இது இது போன்ற பாடல் களின் எண் - 23, 337, 434, 464, 526, 1001, 1129, 1133.