பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

632 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ஏது மென்றனிட கோலெ னும்பரிவு மேவி நம்பியிது போது மென்கசில ரேய்த னங்கள் தனி வாகுசிந்தைவச னங்கள்பேசிச் சித தொங்கலழ காவ ணிந்துமணம் வீச மங்கையர்க ளாட வெண்கவரி சிற கொம்புகுழ லூத தண்டிகையி லந்தமாகச். சேர்க னம்பெரிய வாழ்வு கொண்டுழலு மாசை வெந்திட்வு னாசை மிஞ்சிசிவ சேவை கண்டுனது பாத தொண்டனென 畢 зіятц5пттш, சூதி ருந்தவிடர் மேயி ருண்டகிரி ஆரர் வெந்துபொடி யாகி மங்கிவிழ சூரி யன்புரவி தேர்ந டந்து நடு பங்கினோடச். சோதி யந்தபிர மாபு ரந்தரனு மாதி யந்தமுதல் தேவ ருந்தொழுது சூழ மன்றில் நட மாடு மெந்தைமுத லன்புகூர. வாது கொண்டவுனர் மாள செங்கையயி லேவி யண்டர்குடி யேற விஞ்சையர்கள் மாதர் சிந்தைகளி கூர நின்றுtநட னங்கொள்வோனே.

  • சூரியன் தேர்...நடு பங்கினோட "நமது ஊர்க் கோட்டை மதில்மேல் உன்னால் போக முடியாது; கீழ் மேலாக உள்ள கோபுரத்துக்குள் நுழைந்து அவ் வழியே புகுந்து இளங்கதிர் பரப்பி நீ போவாயாக" என்பது சூரன் சூரியனுக்கு இட்ட கட்டளை.

"...------. அருக்கனை நோக்கி நம்முர்ப், புறத்தினில் அரணமீதாய்ப் போகுதல் அரிது கீழ்மேல் நிறுத்திய சிகரியூடு நெறிக்கொடு புக்கு வான்போய் எறித்தனை திரிதிநாளும் இளங்கதிர் நடாத்தி என்றான்" -கந்தபுரா-2-17-3. சூரசம்மாரம் ஆன பின்புதான் சூரியன் தேர் நடு நேராகப் போக முடிந்தது. f இந்த நடனம் அசுரர்களைச் சங்களித்தபின் முருகவேள் போர்க்களத்தில் குடையைத் தாழ்த்து ஆடிய குடைக்கூத்து' "படைவீழ்த் தவுனர் பையு ளெய்தக் குடைவீழ்த் தவர்.மு னாடிய குடையும்" - சிலப்பதி 6:52,