பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை விழைமருக கொக்கிற்ச முத்ரத்தி லுற்றவனை நெறுநெறென வெட்டுக்ர சத்தித்த னிப்படைய விடையவர்தி ருச்சத்தி முத்தத்தி ಕ್ಲೌ பருமாளே.(1) திருவலஞ்சுழி. (கும்பகோணத்துக்கு மேற்கு 4 மைல். திருஞான சம்பந்த ஸ்வாமிகள், திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது.) 880. மாதர் உறவு அற தனண தந்தன தானா தானன தனண தந்தன தானா தானன தனண தந்தன தானா தாணன தனதான மகர குண்டல மீதே மோதுவ

  • வருண பங்கய மோபூ வோடையில் மருவு செங்கழு நீரோt நீவிடு வடிவேலோ.

மதன்வி டுங்கனை யோவா ளோசில கயல்கள் கெண்டைக ளோசே லோகொலை மறலி யென்பவ னோமா னோமது நுகர்கீத; முகர வண்டின மோவான் மேலெழு

  1. நிலவ ருந்துபு ளோமா தேவருண் முதிய வெங்கடு வோதே மாவடு வகிரோபார்.

Xமுடிவெ னுங்கட லோயா தோவென வுலவுO கண்கொடு நேரே சூறைகொள் முறைய ஹிந்தய சாசே பேர்ல்பவ ருறவாமோ.

  • வருணம் - எனக் கொண்டால், நிறமுள்ள அல்லது நீரில் உள்ள எனப் பொருள் காணவும்.

1. நீ விடுவேல் - பாடல் 1154.பார்க்க + நில அருந்து புள் - பாடல் 926 பார்க்க x "கடலினும் பெரிய கண்கள்". கம்பராமா-மாரீசன்-70 0 முதல் நான்கு அடிகள் "கண்" வர்ணனை - பாடல்கள் 99, 126, 552, 578, 926, 943, 1049-போன்றது.