பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1097

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை திரிபுவனம். (இது திருவிடைமருதூர் ரெயில்வே ஸ்டேஷனி லிருந்து 2-மைல் தேவாரவைப்பு ஸ்தலம்.) 866. திருவடியைப் பெற தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன தந்ததான னுநுதல் வெயர்வெழ விழிகுழி தரவளை த சத்திக் ಣ #?: அன்புபேசித் தழுவிய மகளிர்த முகிழ்முலை யுரமிசை தைக்கச்சேர்க்கரை கைக்கப் பட்டன தொண்டையூறல், கனவிலு நுகர்தரு கலவியின் வலையிடை கட்டுப் பட்டுயிர் தட்டுப் பட்டழி கின்றதோதான். கதிபெற விதியிலி மதியிலி யுனதிரு கச்சுற் றச்சிறு செச்சைப் பத்மப தம்பெறேனோ முனைமலி குலிசைதன் ம்ருகமத புளகித முத்தச் சித்ரத னத்துக் கிச்சித அம்புராசி. முறையிட முதுநிசி சரர்திரள் முதுகிட முட்டப் பொட்டெழ வெட்டிக் குத்தும டங்கல்விரா; அனுபவ மளிதரு நிகழ்தரு மொருபொருள் அப்பர்க்;கப்படி யொப்பித் தர்ச்சனை கொண்டநாதா. அகிலமு மழியினு நிலைபெறு திரிபுவ னத்துப் பொற்புறுசித்திச் சித்தர்கள் தம்பிரானே.(1) கும்பகோணம் (ரெயில்வே ஸ்டேஷன். திருஞானசம்பந்த ஸ்வாமிகள். திருநாவுக்கரசு ஸ்வாமிகள் ஆகிய இருவர் பாடல் பெற்றது. ஸ்தலபுராணம் உண்டு.) வாயூறல் - சர்க்கரை - இதழ் சர்க்கரைப் பழமொடுறழுறல்" திருப்புகழ் 928 f குலிசாயுத குஞ்சரவா" . கந்தரநுபூதி 45 ! அப்படி" - சொற் பிரயோகம் - பாடல் 33-பக்கம் 97 கீழ்க் குறிப்பைப் பார்க்க