பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1093

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கடுகுபொடி '; மந்திரந் தந்திரம் பயில்வரு நிருதருட் லம்பிள்ந் தம்பரங் கதறிவ்ெகு குருதி நதி பொங்கிடுஞ் சம்ப்ரமங் கண்டுசேரக். கழுகுநரி கொடிகருட னங்கெழுந் தெங்குநின்

  • றலகைபல 皺面。雛 தந்தனந் தந்தனங் கருதியிசை பொசியுநச்ை கண்டுக்ன்ை டின்புறுந்

துங்கவேலா! f அடல்புணையு மிடைமருதில் வந்திணங் குங்குணம் o್ಲಿ? பரகும்ர சிந்துர்ஞ் சென்றடங் டவிதன் லுற்ைகுமரி சந்திலங் குந்தனந் தங்குமார்பா அருணமணி வெயிலிலகு தண்டையம் பங்க்யங் ಠ್ಠಳ್ಲ! வணகழலி லந்தமுந் தம்பமென் றழகுபெற நெறிவருடி யண்டருந் தொண்டுறுந் ԱՔ 蠶%) For அலகைகள் பறை முதலிய வாத்தியங்களை முழங்கிப் பேய்கள் மாமிசத்தைப் புசித்தலும், ரத்தத்தைப் பருகுதலும். 'குருதிக் கடலைப் பெருகப் பருகிக்....களிக்கும் ஒரு திரள் கொடு கொட்டி படத்துடி கொட்டி..வளைத்திருக்கும் ஒருதிரள் சதையைச் சில கைக் கொள பறிக்கும் ஒரு திரள் = + - - - - - அறுமுகன் தயித்தியர் பட்டுவிழப் பொருதிட்ட செருக் களத்தில் அலகையே" -(செருக்களத் தலகை வகுப்பு) f அடல் - தல விசேட நெற்றி 'மருதவாணன்.விருப்பம் அமைத்த-மிடைசிர் மருதவட்ட மான்மியம் போல் மற்றொன்றுண் டென்று கருதவட்ட ஞாலத்துக் காணேன்-கருதி தன்பால் வந்து புகுந்த பதம் வான்பத மெல்லாம் புகுதும், முந்துதெரி கண்ணிரண்டு மூன்றாகும்......... திருவிடை மருதுார் உலா 679, "இடைமரு திசனைப் பணிதற் கொருவ ரெண்ணுற் றெழுந்திடிலங் கவர்வினையும் எழுந்து நிற்கும். நடையுறிலவ் வூர்நோக்கிப் புறவூர் நோக்கி நடக்குமது சொல்லாமல், அவர்களேகத் திடமிலரா யுடனொருகால் திரும்பி னாலும் திரும்பாது சென்றவினை சென்றதேயாம், புடவிபுகழ் காசியினுற் றிலகு கங்கைப் புனல்படிந்து வருபலன்மற் றவருக் கெய்தும்" (தொடர்ச்சி - பக்கம் 535 பாாக்க) 35