பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1007

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை வாள்ச ரங்கணிய லுங்குழைத ளம்பளக பார தொங்கலணி பெண்கள்வத னங்கள்மதி வாகை யென்ப*இத முஞ்சலச மென்பகள சங்குமோக சார மஞ்சள்புய முங் கிளிமு கங்களுகிர் பாளி தம்புனைது வண்டிடையொ டின்பரச தாழி யென்பஅல்கு லுந்துளிர ரம்பைதொடை ரம்பைமாதர். தாள்ச தங்கைகொலு சுங்குலசி லம்புமணி யாடல் கொண்டமட மங்கையரு டன் கலவி தாக முண்டுழல்கி னுங்கழலு றுங்கழல்ம றந்திடேனே. வீர வெண்டையமு ழங்கவரி சங்குமுர சோடு பொன்ப்றைத தும்பவிதி யுஞ்சுரமும் வேத விஞ்சையரு டன்குமுற வெந்துகவ டர்ந்ததுரன். வீற டங்கமுகி லுங்xகமற Oநஞ்சுடைய ஆயி ரம்பகடு கொண்டவுர கன்குவடு மேகொ ளுந்தபல சிரந்தனையெ ಘೀ கணங்கொள்வேலா; tt நார சிங்கவடி வங்கொடுப்ர சண்டிரணி யோன டுங்கநட னஞ்செய்துஇ லங்கைவலி ராவ ணன்குலம டங்கசிலை கொண்டகரர் தந்தமூல

  • செங்கமலம் ஒப்புக் கண்டு மொழிந்தா ரீரிதழ்க்கும்'

-உசிதசூடாமணி. # விரலுகிர்க்குக் கருதுங்கிளிமூக் கொப்பாமே உசிதசூடாமணி # கலவி தாகத்தினும் உன்கழல் மறவேன் காமக் கலவிக் கள்ளை மொண்டுண்டயர்கினும் வேல் மறவேன்". (கந் அலங்-37) "மடவார்தோள்.புணர்ந்துமதி மயங்கினும்.நின்பதங்கள் மறவேன்" - திருப்புகழ் 1275. Xகமற வேக "கடல் திவுகள் கமற வெந்தழல் வேல்விடு சேவக"திருப்புகழ் 856, o ஆதிசேடன் வலிமை "பாராம் அனைத்தும் ஒரு மலர்போல் முடிமேல் தரிக்கும் பணிவேந்தன், ஒராயிரஞ் செம்முடி மணிகள் கதிராயிரம் போல் ஒளி பரப்ப" - செவ்வந்தி புராணம் - திருமலைச் சருக்கம் 28, * இந்த நடனம் குடைக்கூத்து - பாடல் 354-பக்கம் 396 கி ழ்க்குறிப்பு. ii இரணிய சம்மாரம்-பாடல் 327.1-பக்கம் 317.கீழ்க்குறிப்பு.