பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1005

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

446 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • றுாம ரைப்ர சித்த ரென்று மூட ரைச்ச

மர்த்த ரென்றும் ஊன ரைப்ர புக்க ளென்று மறியாமற்: கோல முத்த மிழ்ப்ர பந்த மால ருக்கு ரைத்த நந்த கோடி யிச்சை செப்பி வம்பி லுழல்நாயேன். கோப மற்று மற்று மந்த மோக மற்று னைப்ப ந்து கூடு தற்கு முத்தி யென்று தருவாயே: வாலை துர்க்கை சத்தி யம்பி லோக கத்தர்பித்தர் பங்கில் மாது பெற்றெ டுத்து கந்த சிறியோனே. வாரி பொட்டெ ழக்ர வுஞ்சம் வீழ நெட்ட யிற்று ரந்த வாகை மற்பு யப்ர சன்ைட மயில்வீரா, t ஞால வட்ட முற்ற வுண்டு : நாக மெத்தை யிற்று யின்ற Xநார ணற்க ருட்சு ரந்த மருகோனே. நாலு திக்கும் வெற்றி கொண்ட சூர பத்ம ணைக்க ளைந்த நாக பட்டி னத்த மர்ந்த பெருமாளே. (1) 833. மறவேன் என்பது தான தந்ததன தந்ததன தந்ததன தான தநததன தநததன தந்ததன + தான தநததன தநததன தநததன தநததான மார்பு ரம்பினளி ணங்கிரியெ னுந்தனமொ டார மும்படித ரம்பொறியு டன்பணிகள் மாலை யொண்பவள மும்பரி மளங்கலவை தொங்கலாட *முற்றிலாதானை முற்றனே யென்று மொழியினும் கொடுப். பாரிலை, நொய்ய மாந்தரை விழுமிய, தாயன்றோ புலவோர்க்கெலாம் என்று சாற்றினும் கொடுப்பாரிலை-சுந்தரர் 34.9.7. 1. பூமியை உண்டது - பாடல் 267-பக்கம் 164.கீழ்க்குறிப்பு # "நாகமூர்த்தி சயனமாய் நலங்கடல் கிடந்து" திருச்சந்த விருத்தம் 17, " நாகமேறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே" திருவாய் மொழி 4.3-3.