452 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 37.4 . முருகா என ஒத-முத்திபெற H H 1. தந்ததான 'நீலமஞ் சானகுழல் மாலைவண் டோடுகதி நீடுபந் தாடுவிழி யார்பளிங் காணtநகை நீலயொன் சாபநுத லாசையின் தோடசையு நீள்முகந் தாமரையினார்மொழிந்தாரமொழி நேர்சுகம் போலகமு காணகந் தாரர்புய
- நேiசுணங் xகாவி oகிளை யேர்சிறந் தார்மலையி
ரண்டுபோல. நீளியங் கோடிளநிர் தேனிருந் தாரமுலை நீடலங் காரசர மோடடைந் தார்மருவி நீள்மணஞ் $சாறுபொழி யாவளம் போதிவையி 1ணிலவண் டேவியநல் காம"ணங் காரநிறை நேசசந் தானttஅல்குல் காமபன்ை டாரமுதை நேருசம் போகரிடை நூலொளிர்ந் #தாசையுயிர் சம்பையாSரகு, ”سمی
- 354 ஆம் பாடல் போலக் கேசாதிபாத வருணனையைக் கொண்டன முதல் 3 அடிகள். நீலம் - கறுப்பு. " செங்கை நீலக் குஞ்சி நீங்கா தாகலின்" - மணிமே - 22-154
tநகை . பல் - நிரை முத்தனைய நகை' - மணிமே 20-49,
- நேர் - நேர்ந்த S சுணங்கு - தேமல்.
X ஆவி - வாசனை. 0 கிளை - மூங்கில், $ சாறு பொழி அ வள்ளம் எனப்பிரிக்க: வள்ளம் - கிண்ணம். ! நீல வண்டு - நீலோற்பலக் கணை, வண்டு - அம்பு. வேள்கர வன் டே - வெங்கைக்கலம்பகம். நீலோற்பல பாணம் - கொல்லும் குணத்தது பாட்டு 19 பார்க்க -
- அங்காரம் - ஆங்காரம் இறுமாப்பு.
(அடுத்த பக்கம் பார்க்க)