பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/915

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

442 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 370. அடியரொடு கூட தனதன தனதன தனதன தனதன தந்தான தந்த தனதான கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் மடமாதர். கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் வினையேனும்: உரையை மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச - .عی == மலர்மீதே. உரவொடு புனைதர நினைதரு மடியரொ டொன்றாக என்று பெறுவேனோ, வரையிரு துணிபட வளையடு சுரர்குடி வந்தேற இந்த்ர புரிவாழ. மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க முதுமீன: திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற கதிர்வேலா. ஜெகதல மிடிகெட விளைவன வயலணி "செங்கோ டமர்ந்த பெருமாளே. (4) செம்பே டமர்ந்த பெருமாளே என்றும் சில பிரதிகளிலிருக் கின்றது. செஞ்சிக்கு மேற்கு 7 மைல் துரத்தில் உள்ளது செம்பேடு.