பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/911

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை தந்தான தந்த தந்தான தந்த தந்தான தந்த தனதான பந்தாடி யங்கை நொந்தார் பரிந்து பைந்தார் புனைந்த குழல்மீதே. பண்பார் சுரும்பு பண்பாடு கின்ற பங்கே ருகங்கொள் முகமீதே மந்தார மன்றல் சந்தார மொன்றி வன்பாத கஞ்செய் - தனமீதே மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து மங்காம லுன்ற னருள்தாராய் o, கந்தா அரன்றன் மைந்தா விளங்கு கன்றா முகுந்தன் மருகோனே. 'கன்றா fவிலங்க லொன்றாறு கண்ட கனன்டா வரம்பை щоб втболітбт/т; செந்தா தடர்ந்த கொந்தார் கடம்பு திண்டோள் நிரம்ப அணிவோனே. திண்:கோ டரங்க Sளெண்கோ டுறங்கு செங்கோட மர்ந்த பெருமாளே. (2) கன்றா - கோபித்து. t விலங்கல் ஒன்று ಕ್ಲೌ கண்ட ஒரு மலையை வழிகண்ட-1+6=7 பாடல் 374 பார்க்க. அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 54

  1. கோடரங்கள். குரங்குகள். § எண்கு கரடி