பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/833

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சிவனுத் தமனித் தவுருத் திரன்முக் கணனக் கன்மழுக் கரனுக் ரரணத் த்ரிபுரத் தையெரித் தருள்சிற் குணனிற் குணனாதி. செகவித் தனிசப் பொருள்சிற் பரணற் புதனொப் பிலியுற் பவயத் மதடத் த்ரிசிரப் புரவெற் புறைசற் குமரப் பெருமாளே.(12) 341. பொது மகளிர் மீதுள்ள இன்பம் அற தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தனன தாத்தன தானா தானன தந்ததான பொருளின் மேற்ப்ரிய காமா காரிகள் பரிவு போற்புணர் க்ரீடா பீடிகள் புருஷர் கோட்டியில் நாணா மோடிகள் கொங்கைமேலே. புடைவை போட்டிடு மாயா ரூபிகள் மிடிய ராக்குபொ லாமு தேவிகள் புலையர் மாட்டும நாதே கூடிகள் 'நெஞ்சமாயம், கருதொ னாப்பல கோடா கோடிகள் விரகி னாற்பலர் மேல்வீழ் விணிகள் கலவி சாத்திர நூலே யோதிகள் தங்களாசைக். கவிகள் கூப்பிடு மோயா மாரிகள் tஅவச மாக்கிடு பேய் நீ ரூனிகள் கருணை நோக்கமி லாமா பாவிக ளின்பமாமோ, "விரகுடன் நூறாயிர மனமுடை மாபாவிகள்" (திருப்புகழ் 583) 'வஞ்சமே கோடி கோடிகள் நெஞ்சமே சேர மேவிய வன்கணார்' (திருப்புகழ் 237) கோடா கோடிய மனதானார்’ (திருப்புகழ் 1180) 'உண்ணிறை உடைய அல்ல ஒராயிர மனத்த ஆகும் . (சிந்தாமணி 1597) tஅவசமாக்கும் நீர் ஆவேச நீர் என்றார் பிறிதோரிடத்து (திருப்புகழ் 362)