பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/747

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை அடல்வடிவு நலமிதனில் மட்கச்செ ருக்கியுள முருகநரை பெருக'வுட லொக்கப்ப முத்துவிழு மளவிலொரு பரமவெளியிற்புக்கி ருக்கவென்ை நினையாதோ: செகுதகென கெனசெகுத செக்குச்செ குச்செகுத கி تگیrILI செயகிருத தொக்குத்தொ குத்தொகுத :: டிமிடிமிட டிட்டிட்டி டிட்டிமிட டிடிதீதோ திரிகடக கடகதிரி தித்திக்ர தித்ரிகட திமிர்ததிமி திமிர்ததிமி தித்தித்தி தித்திதிதி செணுசெணுத தணசெணுத தத்தித்தி குத்ரிகுட ததிதீதோ: தகுடதிகு திகுடதிமி தத்தத்த தித்திகுட குகுகுகுகு குகுகுகுகு குககுககு குககுகுத தரரரர ரிரிரிரிரி றிற்றித்த றிற்றிரிரி யெனவே நீள். சதிமுழவு பலவுமிரு_பக்கத்தி சைப்பமுது சமையபயி ரவியிதய முட்கிப்ர மிக்கவுயர் tதணிகைமலை தனின்மயிலி னிர்த்தத்தி னிற்கவல பெருமாளே. (60) 309. அகப்பொருள் (தனிமை நீங்க) நற்றாயிரங்கல் தந்தந் தனதன தந்தந் தனதன தந்தந் தனதன தனதான வங்கம் பெறுகட லெங்கும் பொருதிரை வந்துந் தியதிரு மதனாலே. வஞ்சம் பெறுதிட நெஞ்சன் தழலுற வஞ்சம் பதும்விடு மதனாலே, "இறந்து போம் போது இறைவனே என்னைக் குறிக்கொள் என வேண்டுகின்றார். 'இறக்கின்று தும்மை மறக்கினும் என்னைக் குறிக் கொண்மினே" என்றார் அப்பரும் (IV 95-10). t "தணிமலையி லரியதொரு நிரத்தத்தில் நிற்கவல பெருமாளே!" என்றும் பாடம். மயிலில் நிர்த்த தரிசனம் அருணகிரி யார்க்கு இங்குக் கிடைத்ததை இது குறிக்கின்றது. (பாடல் 303. பார்க்க) 24