பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/721

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 298. பாதம் போற்ற - தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த தானனத் தத்த தத்த தனதான பூசலிட் டுச்ச ரத்தை நேர்கழித் துப்பெ ருத்த போர்விடத் தைக்கெ டுத்து வடிகூர்வாள். போலமுட் டிக்கு ழைக்கு ளோடிவெட் டித்தொ ளைத்து போகமிக் கப்ப ரிக்கும் விழியார்மேல், ஆசைவைத் துக்க லக்க மோகமுற் றுத்து யர்க்கு -- ளாகிமெத் தக்க ளைத்து ளழியாமே. ஆரணத் துக்க ணத்து னான்ைமலர்ப் பொற்ப தத்தை யான்வழுத் திச்சுகிக்க அருள்வாயே: வாசமுற் றுத்த ழைத்த தாளிணைப் பத்த ரத்த மாதர்கட் கட்சி றைக்கு ளழியாமே. வாழ்வுறப் புக்கி ரத்ன ரேகையொக் கச்சி றக்கு மாமயிற் பொற்க முத்தில் வரும்வீரா, வீசுமுத் துத்தெ மிக்க வோலைபுக் குற்றி ருக்கும் வீறுடைப் பொற்கு றத்தி . கனவோனே. வேலெடுத் துக்க ரத்தி taலவெற் பிற்றழைத்த வேளெனச் சொற்க் ருத்தர் பெருமாளே.(50) / அத்த மாதர்கள் - பொருட் பெண்டிராகிய வேசிகள் t ரீல வெற்பு திருத்தணி