பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 'ജ്യേ நீளமென் றளவு கூறரும் பொருளி லேயமைந் தடைவோரை. அசடர் முதரென் றவல மேமொழிந் தறிவி லேனழிந் திடலாமோ, சகல லோகமும் புகல நாடொறுஞ் tசறுகி லாதசெங் கழுநீருந்: தளவு நீபமும் புனையு மார்பதென் தணிகை மேவுசெங் கதிர்வேலா, சிகர # தகர நான்முகன் றுகு வாசவன் சிறைமீளத். திமிர சாகரங் கதற மாமரஞ் சிதற வேல்விடும் பெருமாளே.(47) 296. திருவடியிற் சேர தனன தத்தன தத்தன தத்தன தனண தத்தன தத்தன தத்தன தனண தத்தன தத்தன தத்தன தனதான பழமை செப்பிய ழைத்தித #மித்துடன் முறைம சக்கிய ணைத்துந கக்குறி படஅ முத்திமு கத்தைமு கத்துற வுறவாடிப். பதறி யெச்சிலை யிட்டுSம ருத்திடு விரவு குத்திர வித்தைவி ளைப்பவர் பலவி தத்திலு மற்பரெ னச்சொலு மடமாதர்; 'அகல நீளம் அளவு கூறரும் பொருள் - திருப்புகழ் 10.46 பார்க்க tசறுகிலாத கழுநீர் - கடவுள் நீலம் மாறாத தணிகை என்புழிப் போல - பாட்டு 272. மிேத்துடன் - மித்தையுடன் இதம் - இத்துடன் என்றுமாம். S மருத்திடுதல் - மருந்திடுதல் - பாட்டு 230 23