பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/705

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை கடிய 'கணைபட் டுருவ வெருவிக் கலைகள் பலபட் டனகானிற். குரிய குமரிக் கபய மெனநெக் fகுபய சரணத் திணில்விழா. உழையின் மகளைத் தழுவ மயலுற் றுருகு முருகப் பெருமாளே (42) 291. கதி பெற தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன தாத்தன தத்தன தானன தானன தனதான தாக்கம ருக்கொரு சாரையை வேறொரு - சாrதிய றப்பசி யாறியை நீறிடு சாஸ்த்ர.வழிக்கதி தூரனை வேர்விழு தவமூழ்குந்: தாற்பர்ய மற்றுழல் பாவியை நாவலர் போற்பரி வுற்றுனை யேகரு தாதிகல் சாற்றுத மிழ்க்குரை ஞாளியை நாள்வரை தடுமாறிப்; போக்கிட மற்றவிரு தாவனை ஞானிகள் போற்றுத லற்றது ரோகியை மாமருள் பூத்தம லத்ரய பூரியை நேரிய புலையேனைப். போக்கிவி டக்கட னோஅடி யாரொடு போய்ப்பெறு கைக்கிலை யோகதி யானது போர்ச்சுடர் வஜ்ரவை வேல்மயி லாவருள் புரிவாயே 'நீலக்கணை - ஐந்தாவதாகிய கடைப் பாணம் (திருப்புகழ் பாட்டு 19: பாட்டு 179 - கீழ்க் குறிப்புக்களைப் பார்க்க) t"வள்ளிபதம் பணியும் தணியா அதிமோக தயாபரனே" கந்தரநுபூதி-6. வேடிச்சிக்காக மாமயலாகிப் பொற் பாதமே பணி கந்தவேளே." - திருப்புகழ் 343.