பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/675

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அச்சுதை நிறைகடல் நச்சர வணைதுயில் அச்சுதன் மகிழ்திரு மருகோனே. அப்பணி tசடையரன் மெச்சிய தனிமலை யப்பனெ யழகிய பெருமாளே. (31) 280. திருவடியின் பெருமையை உணர தனனத்த தத்தனத் தனணத்த தத்தனத் தனனத்த தத்தனத் தனதான Sகவடுற்ற சித்தர்சட் சமயப்ர மத்தர்.நற் - கடவுட்ப்ர திஷ்டைபற் பலவாகக். கருதிப்பெயர்க்குறித் துருவர்க்க மிட்டிடர்க் - கருவிற்பு கப்பகுத் துழல்வானேன்; "சவடிக்கி லச்சினைக் கிருகைச்ச ரிக்குமிக் கசரப்ப எரிக்கெனப் பொருள்தேடி சகலத்து + மொற்றைபட் டயல்பட்டு நிற்குநிற் சரணப்ரசித்திசற் றுனராரோ; சுதை - பால். tஅரன் மெச்சிய தணிமலை அப்பன் - மகனார் செய்த உபதேசத்தைக் கேட்டு சிவன் மகிழ்ந்து ஆரவாரித்து நட்டம் ஆடினதைக் குறிக்கும். தத்துவங் கேட்டலும் தழங்கிநின் றாடினர்ன்" தழங்கி நட்டநின்றியற்றும் விராட்ட காச நாதனார் (தணிகைப் புராணம் வீராட்ட 1is, 123 ル உபதேசித்த வரலாறு:- திருப்புகழ் 256, 261, 269 பார்க்க

  1. திருமலை " என்றும் பாடம்; 24ஆம் பாடலைப்பார்க்க

Sஇந்தத் திருப்புகழால் வஞ்சக சித்தர்களையும் (சித்து விளையாடுபவர்களையும்) தேவப்திரஷ்டை என்று ஆடம்பர பூஜை செய்பவர்களையும் ஆசிரியர் கண்டிக்கிறார் . திருப்புகழ் 1130 (ஆராதனராடம்பரத்து) - என்புழிப் போல. ”சவடி - ஒருவித ஆபரணம்.