பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/637

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

464 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 266. திருவடியில் உருக தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனத்த தத்தன தனதன தனதன தனதான "சினத்தி லத்தினை சிறுமண லளவுடர் செறித்த தெத்தனை சிலைகட லினிலுயிர் செனித்த தெத்தனை திரள்கய லெனபல வதுபோதா. tசெமித்த தெத்தனை மலைசுனை யுலகிடை செழித்த தெத்தனை சிறுதன. மயல்கொடு செடத்தி லெத்தனை நமலுயிர் பறிகொள்வ - தளவேதோ, மனத்தி லெத்தனை நினைகவ டுகள்குடி கெடுத்த தெத்தனை மிருகம தெனவுயிர் வதைத்த தெத்தனை யளவிலை விதிகர மொழியாமல். வகுத்த தெத்தனை மசகனை முருடனை மடைக்கு லத்தனை மதியழி விரகனை மலர்ப்ப தத்தினிலுருகவு மினியருள் புரிவாயே, தனத்த னத்தன தனதன தனதன திமித்தி மித்திமி திமிதிமி திமிதிமி தகுத்த குத்தகு தகுதகு தகுதகு தகுதிதோgiflég fflézif gifliflifl flifliflif தடுட்டு டுட்டுடு டடுடுடு டுடு டுடு தமித்த மத்தள தமருக விருதொலி கடல்போலச்; சினத்த மர்க்கள செருதிகழ் குருதிய திமிழ்த்தி டக்கரி யக்ரர்கள் பரிசிலை 篡 டக்கழு நரிதின நிணமிசை பொரும்வேலா. "சின திலம் தினை - சின்ன எள்ளு, தினை. t செமித்தது - சென்மித்தது.