பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/620

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 147 258 வாசனைக் கூட்டம் நிறைந்த #န္ဟံမ္ဟုဖ္ရစ္ကို கொவ்வைக் கனி போன்ற வாயையும், வ்ென் பிறைப் பிளவு போன்ற நெற்றியையும் உடைய (ம்ாதர்களின்) மோது மயக்கில் நட்புப் பூணும் நான் உனது மலரடியைப் பாடும்வழிவகையை ந்ாடர்த - ணவங் கொண்டவன்; கொடைக் குணம் (தாராள குணம்)-அச்சம் இல்லாதவன், உலோப குணம் உள்ளவன் (சயாமைக் குணம் உள்ளவன்), திறமை இல்லாதவன், அன்பு இல்லாதவன், ஊமையன் (அல்லது மூகாசுரன் போன்றவன்) உனது (திருத்தணிகைத் தலத்துக்கு) வந்து (வாக்கு மனம்) காயம் மூன்றும்) பொருந்தப் பணியாத்வன், இத்தகைய் எனக்கு உனக்கு யாருடைய (உனக்கு உகந்த அடியார்களுடைய), திருக் கூட்டத்திற்சேரும் பேற்றைத் தந்தருளுவ்ர்யாக குருகுலத்து அரசனாம். 際 ஒரு தூதனாய்ச் சென்றவன், மாவலிச் சக்கர்வ்ர்த்தியிடம்) விம்னனாய் (குறளனாய்)ச் சென்றவன், பலத்த மாயை வல்லவன், வெண்ணெய் (இருக்கும் இடத்தைக்) குறித்தறிந்து உண்ணும் நேசன், இலட்சுமி வாசம் செய்யும் மார்ப்ன், சாத்துவிகம், இராசத்ம், தாம்தம் - என்னும் மூவகைய மூல குணங்களுக்குத் தன்ல்வன் - ஆகிய திருமாலின் மருமகனே! குமாரதிர்த்தம் - சரவணப் பொய்கை - எனப்படும் திருக்குளத்தில் நாள்தோறும் பல திசைகளில் இருந்து வரும் அடியார்கள் நெருங்கிக் குளிக்கும் சிறப்பைப் ப்ெற்றதும், எட்டுத்திக்குகளும் "எத்துயர்த் திரளும் அத்தினத் தகற்றுஞ் சரவணப் பொய்கைத் தடம்புனல் துளைந்து மென்மெலக் குன்றம் மீமிசை யிவர்ந்து" (எத்தகைய துயரத்தையும் மூழ்கின. அத்தினத்திலேயே தீர்த்திட வல்ல சரவணப் பொய்கை). எனத் தணிகை ஆற்றுப் படையிற் கூறியுள்ளார்; இந்தத் தீர்த்தத்திற் குளித்த பின்னரே மெதுவாக மலை ஏறுதல் வேண்டும் என்பதும் அறிகின்றோம்.