பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/610

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - திருத்தணிகை திருப்புகழ் உரை 137 வேகமாகச் சேர்ந்து, கொங்கைமீ அணைத்து, இதழுறலை அளித்து, முத்தம் , தந்து, 翻ay"際 கிந்த்ன்லக், கட்டி முடித்து, நகக் குறியை மூர்க்கத்துடன் புதைய அழுத்தி, அரசிலையின் தன்மையை { அல்குற் ப்ரதேசத்திற் சேர்ப்பவர் பால் இன்பம் காட்டு வனோ (இன்பங் காட்டுதல் கூடாது என்றபடி). (ஐம்புலச்) சேட்டை முதலான முரண்களை அடக்கும் சத்திய் வாசகப் பொருளைக் கொண்ட் உனது மேன்மைப் கழுக்கு உயிர் நில்ை ...; பெரிய ப்லத்தைத்தந்து, ఫీజ உள்ள (வள்ளி) மலைப் '; உறைகின்ற வேலனே! - போரிற் கர்வத்துடன் வந்த - அரக்கர்களை அழித்து, ஒலியுடன், திண்ணிய் பசிய ம்ர்மிசத்தை, பசியுடன் ప్లీ வண்டுமென்று சொல்லும் குரலுடன் கூவுகின்ற பெட்டைக் கோழிக் கூட்டங்களுக்குக் கொடுத்த ன்ை தோழியைத் தொடியர்கக் கரத்தில் ஏந்தின்வனே! 鬍」鳶灣 பிதற்றல் மொழிகன்ள அடியுட்ன் களைந்து சற்குரு மூர்த்தியாய் முனபு ஒருநாள- در பிறப்பு இல்லாத சிவனுக்குப் போதித்து உணர்த்திய சித்த ് శి ந்ெல்லின் ப்ெருங் குவியல்கள்ை மலும் பெருகன்வ்க்கும் உண்மை வாய்ந்த திருத்தணிப் பெருமாளே! (பொது மகளிர்க்கு - இதப்படுவேனோ) "இயற்கையாகவே முருகன் புகழ் பெரிது, வலியது; அவர் அடியார்க்கு எளியனாய்த் தணிகையை விட்டு வள்ளிமலைக்கு ஓடி யான் எனது" அற்ற வள்ளியை மணந்து அடியார்க்கு எளியன் தான் எனக் காட்டியதால் முருகன் புகழ் மிகப் பெரிதாய் இன்றும் விளங்குகின்றது. திருப்புகழ் 116 Ι-ΗΤΤΕΕΕΕ. "துன்னித் துன்னி வழிபடுவதன்பயம் இன்னும் இன்னும் அவை யாகுக தொன் முதிர் மரபினின் புகழினும் பலவே" எனப் பரிபாடலிற் (14) கூறியபடி வள்ளியின் வழிபாட்டின் அளவு முருகன் புகழ் அளவினும் மேற்பட்டது. ஆகவேதான், முருகன் வள்ளிபதம் பணியும் தனியா அதிமோக தயாபரன் ஆயினான்; அவன் திருப்புகழும் உயிர்ப்பு (பலம்) அடைந்தது. திருப்புகழ் 199-ன் குறிப்பைப் பார்க்க தொகுதி 2.