பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/592

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . திருவேங்கடம்) திருப்புகழ் உரை | | | } நிச்சிக்கு (நிசிக்கு இரவுக்கு ) அச்சப்பட்டு (அச்சத்தைப் படுத்தி-இதன் க்ரும்ை முன் நாம் எவ்வளவு என்னும் பயத்தை ஊட்டி), சிக்கு இல்லாமல் வாரி, அலங்காரம் ம்ே க்கு மேல் உயர்வ்ாகும்படி நெளிவு சுளிவு (வளைவு,சுருளுதல்) உற்றதாய். விருப்பத்தைத் தந்து அழைப்பதாய், ழிை (அஞ்சனத்துக்கு) ஒப்பு என்னும்படி, அகில் தருகின்ற புகையின் தொகுதி மிகுந்து, விளங்கும் புனுகு சட்டம் கமழ்கின்ற க்வந்தலின் மேலும். வத்திரம் போல ஒளி தரும் பச்சைப் இபாட்டை இதில் இந்? ந்திப் பொட்டுக்கு உள்ளே (பொட்டின் மத்தியில்) வந்த ரபை போல வளைந்த செழிப்புள்ள ன்றக்கு-ஒப்பாது உறைவதாய், மன்மதனது வில்லென்னும் ԼԱգ-եւվւD, இந்திர வில் (வான வில்) 鷺" வளைவாய் . -- - (குறி) ளங்க வைத்த பிறை போன்ற திலதம் அமைந்துள்ள நெற்றியின் மேலும். (தேகத்திலுள்ள) மச்சங்களின் மீதும், சிவந்த விசித்திரம்ர்ன், அதிசயிக்கத்தக்க ழகிய உடற் பக்கங்களிலும் இச்சை கொண்ட்வனாய், மனத்தில் (நினைத்தவை) எல்லா வ்ற்றையும் அறிந்து உதவவல்ல் இணையடி மலரல்லாமல், ல்ை நிலையென் (நிலையான பாருள் வேறு இல்லை யன்னும்) மொழிகளைத் த ன உன்மையான் விழிபாடு செய்வதை ஒழித்தி எனக்கு (வ்ழிபாடு செய்யாத எனக்கு "அருள் புரிவாயாக. நச்சு (விடத்தை), து. உண்ட பீமன்.சொப்பிச்சு (சோபிச்சு சோபித்து) (அந்த விட்ம் தாக்காது) விளங்கவும், குட்டத்துள் (நீர் |ို தக்கு (தங்கும்படி) அட்டத்து (குறுக்கே வைத்திருந்த)'அசி. வாள் முன்ைகள், கான் (இருக்கும் இடம்) தெரியும்ப்டி நட்த்தி. (அந்த பீமனுக்குக்) கர்ட்டியும், விடம் உடையதாயிருந்த (அல்லது) டம் உடைபடும்படி (கக்கப் பட்டு வெளியாகும்ப்டி) காளிங்கன் என்னும் பரம்பின் படத்தின் மீது நின்று நிர்த்தனம் செய்தும் (ஆடல் புரிந்தும்), கடல் மீது கொல்லத் தக்க தமது பூாண்த்தைச் செலுத்தியும் (ஆடல்கள் புரிந்த) மேத நிறத்துத் திருமால், சிரித்த முகத்தை உன்டய (மகிழ் முகங் கொண்ட்) லக்குமி உறையும் அழகிய ΙΟΥΤ/ΤΙ /ΦΤ pu787 வஞ்சகம் தேறி வண்டினால் ஏறினான் கடந்தரி யேறு போன்றுளான் " (வில்லிபாரதம் வாரணாவத-10) இது மு ைநதியில் இருந்த காளிங்கன் என்னும் துஷ்ட சர்ப்பத்தைக் கண்ணபிரான் அடக்கி அதன் மீது நடித்ததைக் குறிக்கின்றது. $கடல் மீது எணம் விட்டது பூ ராமாவதாரத்தில் பாடல் 177 பார்க்க