பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை 207. திருவடிபெற தனாதன தனாதன தனாதன தனாதன தனாதனன தானந் தனதானா அவாமரு வினா வசு தைகாணும டவாரெனு - மவார்கனலில் வாழ்வென் றுணராதே. t அராது.க ரவாதையு றுதேரைக திநாடும றிவாகியுள மால்கொண் டதனாலே,

  1. சிவாயவெ னுநாமமொ ருகாலுநி னையாததி

மிராகரனை வாவென் றருள்வாயே. திரோதம லமாறும டியார்கள ருமாதவர் தியானமுறு பாதந் தருவாயே! S உவாவினி யகானுவி னிலாவும யில்வாகன முலாசமுட னேறுங் கழலோனே.

  • வகதை பூமி

t பாம்பின் வாய்த் தேரை சம்பந்தர் தேவாரம் (ஆரூர்) நஞ்சு புசிதேரை - திருப். "பாம்பின் வாய்த் தேரைபோலப் பலபல நினைக்கின்றேனை". அப்பர் தேவாரம் (ஒற்றியூர்) # சிவாய என்பது முத்தி பஞ்சாக்ஷரம் என்ப. இது தமிழ் வேத மாகிய மூவர் தேவாரங்களுள் மத்தியில் உள்ள அப்பர் தேவாரத்தின் மத்தியுள் உள்ள திருப்பாலைத் துறைப் பதிகத்தின் மத்தியில் உள்ள மந்திரம் என ஆன்றோர் வியப்பர். (பூ பஞ்சாக்ஷர விளக்கம் பக்கம் 3)."அரகரசிவாய என்று தினமும் நினையாமல் = திருப்புகழ் -140 " நானேயோ தவஞ் செய்தேன் சிவாய' நம எனப் பெற்றேன்" - திருவாசகம். திருவேசறவு. 'மறவாது சிவாய' என்றெண்ணி னார்க்கு இடமா எழில் வானகம் பண்ணினார் " - அப்பர் v51-6. S முருகவேளுக்கு யானையும் மயிலும் வாகனங்களாம். "உயர் பிணிமுகம் ஊர்ந்து ابوےDf உழக்கி" -- பிணிமுகம் முருகற்கு உரித்தாகிய யானை பரிபா ல் 5. " | 11-11, ப.க. 1. нні і НАн гичннчи), M.r ro [h)-wwww || ரி, ны і в{ / "