பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை (4-ஆம் திருமுறை செழுவாரி சத்தி லொன்று முதுவேதன் வெட்க அன்று திருவாய்மை செப்பி நின்ற முருகோனே. திரளாம ணிக்கு லங்கள் அருணோத யத்தை வென்ற திருவேரகத்த மர்ந்த பெருமாளே (10) 205. ஐக்கிய நிலை பெற தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதன தனந்த தான தனதான "இருவினை புனைந்து ஞான வி ழிiமுனைதிற ந்து ே நாயி

  1. Eருவினை யிடைந்து போக LD6vՅՔւ-- விருளற விளங்கி யாறு முகமொடு கலந்து S பேத

மிலையென இரண்டு பேரு மழகான, * பரிமள சுகந்த வீத மயமென மகிழ்ந்து தேவர் பணியவின் மடந்தை பாத மலர்துTவப். பரிவுகொ டநந்த கோடி முநிவர்கள் புகழ்ந்து பாட பருமயி லுடன்கு லாவி வரவேணும்; அரியய னறிந்தி டாத அடியினை சிவந்த பாதம் அடியென விளங்கி யாடு நடராஜன். அழலுறு மிரும்பின் மேனி மகிழ்மர கதம்பெ ணாகம் அயலணி சிவன்பு ராரி யருள்சேயே; மருவலர் கள்திண்ப ணார முடியுடல் நடுங்க ஆவி மறலியுண வென்ற வேலை யுடையோனே. 青 இரு வினை - பெருஞ் செயல்; சிவயோகம். 1 முனை. லலாட நந்திச்சுழி. + இருவினை - புண்ணிய பாவ கன்மங்கள். § "நீயான ஞான வினோதந் தனை என்று நீ யருள்வாய் " ( கந்,அலங். 46) என்னும் கருத்தைத் தழுவும் இவ் வேண்டுகோளைத் திருப்புகழ் 209,220, 238, 1218-ற் பார்க்க.

  • பரிமள சுகந்த வீதம் மயமென - மலரும் அதன் மணமும் கலந்திருக்குந் TA TCTT CC HT TTT TT TTT T T TT TTTTT TTT