பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/495

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 முருகவேள் திருமுறை 14-ஆம் திருமுறை செடிநேரு டற்கு டம்பை தணின்மேவி யுற்றி டிந்த படிதான லக்கணிங்க ணுறலாமோ - திறமாத வர்க்க னிந்து னிருபாத பத்ம முய்ந்த திருவேரகத்த மர்ந்த பெருமாளே.(9) 204. திருவடி பெற தனனா தனத்த தந்த தணனா தனத்த தந்த தணனா தனத்த தந்த தனதான விழியால் மருட்டி நின்று முலைதுரச கற்றி மண்டு t விரகான லத்த ழுந்த நகையாடி விலையாக மிக்க செம்பொன் வரவே பரப்பி வஞ்ச விளையாட லுக்கி சைந்து சிலநாள்மேல், மொழியாத சொற்கள் வந்து சிலுகாகி விட்ட தொந்த முழுமாயை யிற்பி னங்கள் வசமாகி முடியாது பொற்ச தங்கை தருகித வெட்சி துன்று முதிராத நற்ப தங்கள் தருவாயே! பொழிகார்மு கிற்கி ணைந்த யமராஜ னுட்க அன்று

  1. பொருதாளெ டுத்த தந்தை மகிழ்வோனே

புருகூத னுட்கு எளிர்ந்த கனகாபு ரிப்ர சண்ட புனிதா 5 ம்ரு கக்க ரும்பு புணர்மார்பா,

  • உற்றிடு - இந்த படி தான் அலக்கண் எனப் பிரிக்க உற்று இடிந்த படிதான் எனவும் பிரிப்பர்.

f விரக அனலம் - விரகாக்கினி,

  1. தம்மைப் பூசை செய்திருந்த மார்க்கண்டேயரைப் பிடிக்க வந்த கூற்றைச் சிவபிரான் மாளும்படி உதைத்தனர். கந்தபுராணம் மார்க்கண்டேயப் படலம் - பார்க்க.

§ ம்ருகக் கரும்பு மான்மகளாகிய வள்ளி யம்மை.