பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

434 முருகவேள் திருமுறை 13. திருமுறை தென்றல்வரைமுநி நாதரன்று கும்பிடந_லருளே பொழிந்த தென்பழநி மலைமே லுகந்த பெருமாளே.(86) 186. காமம் அற தனதன தந்தத் தணத்த தாணன தனதன தந்தத் தனத்த தானன தனதன தந்தத் தனத்த தானன தனதான மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள் சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக மதியாலே மருவுநி தம்பத் தடத்தி லேநிறை பரிமள கொங்கைக் குடத்தி லேமிக வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி வலையாலே; நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில் வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயு மொயிலாலே நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர வசமுட னன்புற் றிணக்கி லேயொரு நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு மதிகேடாய், அலையநி னைந் துற் பநத்தி லேயது தினமிகு மென்சொப் பணத்தி லேவர அறிவும ழிந் tதற் பணத்தி லேநிதம் உலைவேனோ. அசடனை வஞ்சச் சமர்த்த னாகிய கசடனை யுன்சிற் கடைக்க ணாடிய மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ அருள்தாராய்; 'உற்பநம் - தோற்றம் = t அற்ப னத்திலே அற்பன் அதிலே அதிலே என்பது அத்திலே யென்றாயிற்று.