பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 முருகவேள் திருமுறை 13- திருமுறை சிறியதர பங்க யத்து நீறொரு தினையளவு-சென்று ப்ட் போதினில் தெளியஇனி வென்றி விட்ட மோழைகள் கழுவேற: மகிதலம ணைந்த அத்த யோனியை வரைவறம tணந்து நித்த நீடருள் வகைதனைய் கன்றி ருக்கு முடனை மலரூபம். வரவரம னந்தி கைத்த பாவியை வழியடின்ம கொண்டு மிக்க மாதவர் வளiபழ்நி வந்த க்ொற்ற வேலவ் பெருமாளே.(82) 182. பக்தி உற தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தத்தன தத்தன தனத்த தானன தனதான நெற்றிவெயர்த்துளி துளிக்க ಗ್ಬೀ யி - tool.JoséñL LD50).5F ಲ್ಲಿ: jó; ಸಿಎ; மொழியாலே. நித்தம யக்கிகள் மணத்த ιρόυή. மெத்தையில் வைத்த்தி வித்த்தி லேயுட னெட்டுவ ரத்தொழில் கொடுத்து மேவியு முறவாடி, உற்றவ கைப்படி பொருட்கள் யாவையு மெத்தவு நட்பொடு பறித்து நாடொறு முற்பன வித்தைகள் த்ொடுக்கு மாத்ர்க ளுறவாமோ. 1. அத்த அத்தனே. 2. கலாபம் - பதினாறு கோவையுள்ள மாதரிடையணி. திருப்பாசுரத்தை எழுதிவிட்ட ஏடு அந்த வெள்ளத்தில் எதிரேறிச் சென்றது. இங்ங்ணம் மும்முறை தோல்வியுற்ற சமணர்கள். தோல்வியுற்றால் நாங்கள் கழுவிலேறுவோம் என் து தாமே சொன்ன சொற்படி கழுவிலேறினார்கள். இவ் வரலாற்றின் விரிவைப் பெரிய புராணத்திலும் திருவிளையாடற் புராணத்திலும் காணலாம் வாழ்க அந்தணர் என ஒதிய பதிகத்தில் வேந்தனும் ஒங்குக' என வாழ்த்தியதால் கூன் பாண்டியன் தனக்கு முன்னும் பின்னும் இருந்த இருகூனும் நீங்கி நெடுமாறன் ஆயினன். இங்ங்ணம் பாண்டியனது சுரத்தையும் கூனையும் போக்கித் தீயிலும் நீரிலும் சம்பந்தர் வென்றதையும், சமணர் கழுவிலேறினதையும் அருணகிரியார் பல இடங்களிற் பாராட்டுகின்றனர். (எங்கள் திருப்பு கழ்ப் பதிப்பில் மூன்றாம் பாகத்தில் - திருப்புகழ் ஆராய்ச்சி தலைப்பு 28 பக்கம் 26