பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 13. திருமுறை சால மாலைய எரித்தவர் கைப்பொருள் மாளவே சிலு கிட்டு மருட்டியெ சாதி பேதம றத்தழு வித்திரி மடமாதர். தாக போகமொ ழித்துஉ னக் 'கடி யானென் வேள்விமு கத்தவ முற்றிரு தாளை நாளும்வ ழுத்திநினைத்திட அருள்வாயே! வால மாமதி மத்தமெ ருக்கறு காறு பூளைத ரித்தச டைத்திரு வால வாயன ளித்தரு ளற்புத முருகோனே. மாய மானொட ரக்கரை வெற்றிகொள் வாலி மார்புதொ ளைத்திட விற்கொடு வாளி யேவிய மற்புய னச்சுதன் மருகோனே, நாலு:வேதநவிற்றுமுறைப்பயில் வீணை நாதனுரைத்தவனத்திடை நாடி யோடிகு றத்தித னைக்கொடு வருவோனே. நாளி கேரம்வ ருக்கைய ழுத்துதிர் சோலை சூழ்பழ நிப்பதி யிற்றிரு ஞான பூரண சத்தித ரித்தருள் பெருமாளே. (53) 153. பொது மகளிர் உறவு அற தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தான தானன தத்தன தத்தன தனதான ஒடி யோடி யழைத்துவ ரச்சில சேடி மார்கள் பசப்பஅ தற்குமு னோதி கோதி முடித்தவி லைச்சுரு ளதுகோதி. நீடு வாச நிறைத்த அ. கிற்புழு கோட மீது திமிர்த்தத னத்தினில் நேச மாகி யணைத்தசிறுக்கிக ளுறவாமோ, 1. அடியா னென் - அடியா னென. 2. வேள்வி - ஆராதனை.