பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 முருகவேள் திருமுறை 135. பிரசித்தம் உற தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் தனத்த தனத் குறித்தழணிய பணித்துகிலைத் # திருத்தியுடுத் திருட்குழலைக் குலைத்துமுடித் திலைச்சுருளைப் 'குதட்டியதுப் புதட்டைமடித் தயிற்பயிலிட் டழைத்துமருட் கொடுத்துணர்வைக் கெடுத்துநகக் பொறித்ததனத் தணைத்துமணச் செருக்கினர்கைப் பொருட்கவரப் புணர்ச்சிதனிற் பிணிப்படுவித் புலத்தலையிற் செலுத்துமனப் ப்ரமத்தையூறப் ப்ர த்தமுறப் புரித்தருளித் திருக்கழலைத் பேறித்ததலைத் திருட்டமணக் குருக்களசட் டுருக்களிடைப் பழுக்களுகக் கழுக்கள் புகத் பரப்பிய ‘தத் திருப்பதிபுக் கனற்புனலிற் கனத்தசொலைப் பதித்தெழுதிப் புகட்டதிறற் 13- திருமுறை தனதான பிளவோடே. குறியாலே, திடுமாதர். தருவாயே; திருநீறு. 5கவிராசா, 1.குதட்டிய துப்பு உதட்டை எனப் பிரித்துக் கொள்க 2. சமணக் குருக்கள்மார் தமது தலைமயிரைப் பறித்துவிடுதல் வழக்கம்-முகடுர் மயிர் கடிந்த செய்கையார் தேவாரம் - சம்பந்தர் - 59 - 10. 3. தத் திருப்பதி - அந்தத் திருப்பதி, மதுரை. 4. புகட்ட புகவிட்ட 5. கவிராசர் - சம்பந்தர் சமணரைக் கழுவிலேற்றிய திருவிளையாடல் இங்குக் குறிக்கப்பட்டுளது. சமணரொடு செய்த வாதத்தில் நெருப்பில்