பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300 முருகவேள் திருமுறை 13. திருமுறை 127. அகப்பொருள் (நற்றாயிரங்கல்) தனனத் தனனத் தனனத் தனணத் தனனத் தனணத் தனதான தகைமைத் தனியிற் பகைகற் றுறுகைத் ததுமுட் டவளைப் பவனாலே. தரளத் ಘೆ புரளக் கரளத் தமரத் திமிரக் கடலாலே, 'உகைமுத் தமிகுத் ததெனப் பகல்புக் கொளிமட் குமிகைப் பொழுதாலே உரையற் றுணர்வற் றுயிரெய்த் தகொடிக் குணநற் பிணையற் றரவேணும்; திேகைபத் கக் கமலக் கணை(மர் தி { ..? தனைமுற திறல்வீரா, திகழ்கற் பகமிட் டவனக் கணகத்

  1. குருகிக் குழைமார்பா: பகலக் கிரணப் பரணச் சடிலப்

பரமற்கொருசொற் பகர்வோனே. "பவனப் புவனச் செறிவுற் றுயர்மெய்ப் பழநிக் குமரப் பெருமாளே. (28) 1. உற்கை யென்பது உகையென்றாயிற்று, உற்கை நட்சத்திரம். 2. பிணையல்மலை, 3. திகை பத்து முக திகை பத்தும் உக பத்துத் திக்கும் கலங்கும்படி - 4. பவளச்' என்றும் பாடம். 5. பழனப் பொழில்சுற் றுறுபொற் றணிகைப் பதியிற் குமரப் பெருமாளே. என்றும் பாடம் (சிவ பெருமானால் உணர்ந்த)தமிழைத் தமது மாணாக்கர் வாயிலாக உலகத் திற் பரவச்செய்தவரே யன்றித் தமிழை உண்டாக்கினவரல்லர் என்பதை "ஆதியிற் றமிழ் நூல் அகத்தியர்க் குணர்த்திய மாதொரு பாகனை வழுத்து துளவம் போதமெய்ஞ் ஞான நிலம்பெறற் பொருட்டே" என்னும் தொல்காப்பியப் பாயிர முகத்தா லுணர்க. அசல மேந்தி பெருந்தமிழ் என்பர் பழநிப் புராணமுடையார் நூற் பெயர்ச் செய்யுளில், அசலமேந்தி. மேருவை வில்லாக ஏந்தின சிவபிரான்.