பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 முருகவேள் திருமுறை 13. திருமுறை நிமலக் குருபர ஆறிரு பார்வையும் அருளைத் தரஅடி யார்தமை நாடொறும் நிகரற் றவரென வேமகிழ் கூர்தரு முரியோனே, பலவிற் கணிபனை மீறிய மாமர 'முருகிற் கனியுட னேநெடு வாளைகள் பரவித் தனியுதிர் சோலைகள் மேவிய வகையாலே. பழனத் துழவர்க ளேரிட வேவிளை கழ்னிப் புரவுகள் போதவு மீறிய பழ்நிச் சிவகிரி மீதினி லேவளர் பெருமாளே.(17) 117. துதிப்பாட்டு தனனத் தனதன தனதன தந்தத் தனணத் தனதன தனதன தந்தத் தனனத் தனதன தனதன தந்தத் தனதான புடவிக் கணிதுகி லெனவள ரந்தக் கேடலெட் டையுமற குடிமுநி யெண்கட் புநிதச் சததள நீஃ: աւեւ& சதுர்வேதன். புரமட் டெரியெழ விழிதனல் சிந்திக் கடினத் தொடுகில சிறுநகை கொண்டற் புத்கர்த் தரகர பரசிவ னிந்தத் தனிமூவ ரிடசித் தழுநிறை தெளிவுற வும்பொற் செவியுட் பிரணவ ரகசிய மன்புற் றிடவுற் பனமொழி யுரைசெய் குழந்தைக் குருநாதா “. றசுரர்கள் படைகொடு சண்டைக் 'ಣ್ಣೆ திட அவர் குலமுழு தும்பட் டிடவுக் கிரமொடு வெகுளிக்ள் பொங்கக் கிரியாவும்: பொடிபட் டுதிரவும் விரிவுறு மண்டச் சுவர்விட் டதிரவு స్టి ழிந்தப் புறமப் பரவெளி கிடுகிடெ னுஞ்சத் தமுமாகப் 1. முருகு - வாசனை. 2. கடல் எட்டு - எட்டுத் திக்கிலுமுள்ள கடல்.