பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முருகவேள் திருமுறை 12 - திருமுறை 0ಣ- லஞ்சுழ லுஞ்செவி யங்குழை தங்க வெண்டர ளம்பதி யும்பலு * மண்ட லந்திக முங்கமு கஞ்சிறு கண்டமாதர் கஞ்சு கங்குர லுங்கழை யம்புய கொங்கை செங்கிரி யும்பவ ளம்பொறி கந்த சந்தன மும்பொலி யுந்துகில் வஞ்சிசேருங் கஞ்ச மண்டுளி னின் றிர சம்புகு கண்ப டர்ந்திட ரம்பையெ னுந்தொடை கண்கை யஞ்சர ணஞ்செயல் வஞ்சரை நம்புவேனோ, சஞ்ச சஞ்சக னஞ்சக டுன்ைடுடு டுண்டு டிண்டிமி டண்டம டுண்டுடு ... " தந்த னந்தன திந்திமி சங்குகள் பொங்குதாரை சம்பு வின்கும ரன்புல வன்பொரு கந்த னென்றிடு துந்துமி யுந்துவ சங்க ளங்கொளி ருங்#டை யுந்திசை விஞ்சவேகண், டஞ்சு வஞ்சசுரன்திர ளுங்குவ டன்ற டங்கலும் வெந்துபொ ரிந்திட அண்ட ரிந்திர னுஞ்சர ணம்புக வென்றவேளே. அம்பு யந்தன. ரம்பைகு றிஞ்சியின் மங்கை யங் குடில் மங்கையொ டன்புடன் அண்ட ருந்தொழு செந்திலி லின்புறு தம்பிரானே. (71) மண்டலம் - மண் தலம். f அம்புய அம் தண் அரம்பை எனப் பிரித்துக் கொள்க. # குடில் - ஆகாயம் விண்ணுலகம் குடில் மங்கை - தெய்வயானை.