பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்தூர்) திருப்புகழ் உரை 167 70 உண்டான பசியை அறிந்து, முலைப்பால் தந்து முதுகைத் தடவின தாயார்தம்பி, ஏவல் செய்து வந்த அடிமை ஆள்கள், பிரியம் கொண்டுள்ள தங்கை, மருகர், தம் உயிரென்றே அன்பு பூண்டு ಶ್ದಿ பிள்ள்ைகள், மனைவியர், சுற்றத்தார் (ஆகிய இவர்கள் யாவரும் தத்தம்) கடஐமக்கு-உரிய அந்த (உறவு) முறை மொழி. களைச் சொல்லிக்கொண்டு-குறையுடன் வந்து தலைமயிர் அவிழ்ந்து தன்ர்யில் விழவும் மயங்கவும் ஒரு எருமைக் கடாவின் மேல் ஏறி, யமன் என்னை நெருங்கி வரும்போது, அஞ்சாதே என்று கூறி வலிய மயில் ႏိုင္တူ நீ. ரும து (35 J)/ அந்த யமனிடம் (இவன் நமக்கு) உகந்த மனிதன் (வேண்டியவன்), நம்முடைய அன்பன் என்று சொல்ல வந்தருளுவாயாக. சிந்தை மகிழும்படி மலைமங்கை(பார்வதி)யின்கொங்கைகள் இரண்டும் தந்த பாலை உண்ட மயில் வீரனே! (அல்லது வேல் வீரனே!) நிலவும், பாம்பும், கங்கைநதியும் நெருங்கிப் பொதிந்துள்ள சடைப் பெருமான் அருளிய் பெருமாளே! திருச்செந்தூர் நகரில் வீ நீருேம் பெருமாளே! (அந்தகன் வருகையினில் அன்பனென மொழிய வருவாயே!) 71 அணித் துள்ள ஆடை நெகிழ்ந்து போம், வேதனைப்படும்; கொடி போன்ற (இப்பெண்) மன்மதனது பாணத்தி6uтгт60 - தடையுண்ணும், தனியாக நின்று திகைப்புண்ணும், மெல்லிய தமிழ்(த் திசை)த் (தெற்குத்) திசைத் தென்றற் காற்றினுடனே வந்து நின்று: