பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 166 முருகவேள் திருமுறை (2 திருமுறை 70. காலன் வரும்போது காட்சி பெற தந்த பசிதனைய நிந்து முலையமுது தந்து முதுகுதட வியதாயார். தம்பி பணிவிடைசெய்தொண்டர் பிரியமுள தங்கை மருகருயி ரெனவே.சார்; மைந்தர் மனைவியர்"கடும்பு கடனுதவு மந்த வரிசைமொழி பகர்கேடா. வந்து தலைநவிர விழ்ந்து தரையுகம யங்க வொருமகிட மிசையேறி, அந்த கனு மெனைய டர்ந்து வருகையினி லஞ்ச லெனவலிய மயில்மேல்நீ. அந்த மறலியொடு கந்த மனிதனம - தன்ப னெனமொழிய வருவாயே! சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள் சிந்து பயமயிலு மயில்வீரா. திங்க ளரவு நதி துன்று சடிலரருள் செந்தி னகரிலுறை பெருமாளே. (55) 71. செந்திலை உரைத்து உய்ய தரிக்குங்கலை நெகிழ்க்கும்பர தவிக்குங்கொடி மதி னேவிற். றகைக்குந்தனி திகைக்குஞ்சிறு தமிழ்த்தென்றலி னுடனேநின், o கடும்பு . சுற்றம் t தலைநவிர் தலை மயிர். # பயம் - பால். S ஏ. அம்பு