646 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை தலைய யனறியா வொரு சிவகுரு பரணேயென தரணியி லடியார்கண - * நினைவாகா. t சகலமு முதலாகிய அறுபதி நிலைமேவிய தடமயில் தனிலேறிய பெருமாளே. (1) 450 அடிமையாக தானதனத் தனதனன தனதான ஈனமிகுத் துளபிறவி யனுகாதே; யானுமுனக் கடிமையென 60/барф ШПТ45; ஞான அருட் டனையருளி வினைதீர.
- நாணமகற் றியகருணை புரிவாயே
or நினைவாகா - நினைக்கும் வாகா. வாகு - அழகு. வாகா அழகனே! "сипта лг குமரா மயில் வாகனனே" . கந்தர் அநுபூதி-41. t சகலமு முதலாகிய அறு பதி - சகல தலங்களுக்கும் முதன்மையாகவுள்ள திருப்பரங்குன்றம், திருச்செந்துளர், திரு ஆவினன்குடி (பழநி), திருவேரகம், குன்றுதோறாடல், பழமுதிர்சோலை என்னும் தலங்கள். இத் தலங்கள் முருகாற்றுப்படையிற் கூறப்பட்ட முருகவேளின் ஆறு வீடுகள் ஆதலின். (ஆற்றுப்படை வீடு) ஆறுபடை வீடு என மருவிநிற்கப் பின்னோர் அழைக்கலாயினர்.
- இது நாணம் ஒழிந்த பெருநிலையைக் குறிக்கும்:
"சகம்பேய் என்று தம்மைச் சிரிப்ப நானது ஒழிந்து நாடவர் பழித்துரை பூணதுவாக" - திருவாசகம் போற்றித் திருவகவல் - 68-69. (அடுத்த பக்கம் பார்க்க)