பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1028

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - பொதியமலை திருப்புகழ் உரை 555 யானையின் மத்தகத்தில் நீண்டிருக்கம் தந்தங்கள் வைத்ததை ஒத் (நிகர்த்து) (இன்) அழகிய மார்பிலே, வட்ட வடிவாய், ர்விக்கை அணிந்ததாய். அமைந்துள்ள கொங்கை மேலே- - = தடையாயுள்ள ஆடைவிழ, வெட்கப்பட்டு, இயக்கமான பேரை குறிப்பின் வழி நடக்கும் ஆள்களை) வஞ்சித் முத்தமிடுகின்ற வாயால், இசைதலை (உடன்படுதலைப்) பே "எட்டு - தங்களுக்கு இசைந்தவர்களை எட்டுகின்ற (கிட்டும்) (அணுகும்), துட்ட மிர்தர்களின் படுக்கையில் ஆசை ண்டு என் உடலும் உயிரும் களைத்துப் போய்த் னந்தோறும் மான பங்கத்தை அடையலாமா! ர்க்கை, முக்கிளையாகப் பிரிந்த (திரிசூலத்தை ஏந்திய) காளியின் செங்கையில் உள்ள தாளத்தின் ஒன்ச தொக்க திக்க தோத தீத என்று சப்திக்க சுழன்று செயத்துடன் தாள்கள் சுத்த நிர்த்தத்தை சொக்கம் என்னும் நடத்தை ஆடுகின்ற முதல்வராம் சிவ பிரானுடைய சொல்லுக்கு (நீ எனக்கு உப்தேசிப்பாயாக என்று சொன்ன சொல்லுக்கு) நிற்கும் (இணங்கும்) மறு மொழியை மொழிந்தவனே! (உரிய உபதேசத்தை உணர்த்தியவனே); திக்குகளிலும் பெரியவானினிடத்தும் சென்ற விக்கம் - விக்கிம் கர்வம் மிகுந்த சூரர்கள் பலவழியாகச் சிதற அவர்களைத் தாக்கிப்போர் புரிந்த தைரியம் உள்ள கூரிய வேலனே! வெட்சி, பிச்சிப்பூ இவையாலாய மாலையை அணிந்த மார்பனே! அறிவுள்ள,கொச்சைச் சொல் பேசும் அல்லது இழிந்த (வேடர் குலத்தவளான) மாது - வள்ளியுடன் பொதிய மன்லயில் சேயாக (குழந்தை முருகனாக) விளங்கும் பெருமாளே! (மான ஈனம் உறலாமோ) இசை பேசிகளாம் எட்டுக் கணக்கான துட்டமாதர் - எனலுமாம்