பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1026

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - பொதியமலை திருப்புகழ் உரை 553 ஏமாற்றம் அடைந்து முழுநாளும் வீணாகவே நீண்டு நிறைந்த க்ன்களை உட்ைய மிர்த்ர்களால் வரும் துயர்க்குள்ளே செல்லாமல், (துயரடையாத வண்ணம்), அழிவிலாததும் மேலானதுமான நிலையை அடைந்து (நான்) உன்னுடன் பொருந்தி இருக்க அருள் தருவாயாக. தாம் மோகமுடன் (ஆசையுடன்) துறந்த பாலைத்தேடி, உரலுடன் ஏறி விளையாடின் ஒருபொழுதில். தாயாக வந்த (அசோதை) காணாவண்ணம் (அந்த) பாலைக் களவாடின தாமோதரன், முரா எனப்படும் திருமாலின் மருகன்ே! மா (இலக்குமி) பெற்ற மாது (அல்லது சிறந்த மாது) காட்டில் (வள்ளிமலைக் காட்டில்) வளர்ந்த மர்து, மேதும் படியும் சிலை (மலை - வள்ளிமலையில்) வாழ்ந்த மாது ஆகிய வள்ள்ளி ஆசைபூண்டு விளையாடுகின்ற புயங்களை உன்டய வீரனே! வானநாட்டாரும் புகழ்கின்ற நாட்டில் தேனாறு பக்கத்தில் iந்துவரும் மாயூரகிரி என்கின்ற குன்றக்குடியில் 燃 ருக்கும் பெருமாளே! (உடன் மேவ அருள்தாராய்) பொதியமலை 412 மை பூசிய கண் இக்கன் (கரும்பு வில்லை உடைய மன்மதனுடைய) பாணங்கள் போல (வேலை செய்ய), உள்ளே இருக்கின்ற கள்ளக் குணத்தை வேறாக மூடிவைத்து விருப்பம் காட்டி, வாசனை உள்ள மாலைன்யச் செவ்வையாகத் தலைமுடியில் அணிந்து (முன்பக்கத் தொடர்ச்சி) S வள்ளி விளையாடு புயவீரா - " குறமாது தனக்கு விநோத கவினாரு புயத்தில் உலாவி விளையாடிக் களிகூரும் உனை" - திருப்புகழ் 293, 1 போத - செவ்வையாக போதத் தன் செவித்தோலை யிருகைகளாற் பொத்தி (கம்பராமா இரணி - 22)