பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/694

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 687 (பொ.உ) (நதிபுத்திர) கங்காநதிக்கு மைந்தனே! ஞானசுகஅதிப), ஞ்ான் சுத நிலைத்தின்லவ்னே! அத் திதி புத்திரர் அந்த (திதி என்பவளின் ಘೀ அசுரர்களின் (iறு ப்ெருமையை (அடு) கெடுத்து அழித்த சேவகனே) பராக்ரமசாலியே! (மதிகெட்டு) என் அறிவு குலைந்து, (அற) மிகவும் (வாடி) உள்ளம் சோர்வுற்று (ம்யங்கி) மயக்க உணர்ச்சிபூண்டு, (அற) மிகவும், கதிகெட்டு நற்கதி பெறும் வழியை_இழந்து - (அவமே) வீணாகக் (கெடவோ) க்ெட்டழிதலேர் (கடவேன்) என் தலைவிதி (சு-உ) முருகா! அறிவிழந்து கெட்டழிதலோ என் தலை எழுதது. (கு.உ) அறக் கதிகெட்டு ಕ್ಲಿ; யிழந்து எனலுமாம். ஞர்னசுக - ஞானக்கத்தி லிருப்பவ்னே (அதி டிவு திதி'த்திரர்) அதிக (பவம்) பாவங்களைப் பண்ணியுள்ள திதி புத்திரர் அசுரர்களை எனவும் பொருள் காண்பர். (2) திதி - காசிபர் மனைவி; அசுரர்களின் தாய் - அதனால் திதியின் புத்திரர்கள் - அசுரர்கள் தைத்தியர் எனப்பட்டார். தேவர்களின் தாய் ി (காசிபர் ம்னைவி) அதிதியின் புத்திரர்கள் ஆதித்தர் (தேவர்). (3) சேவகன் - கந்,அலங். 106, சேவகன்வகுப்பு பார்க்க 51. குருமூர்த்தி வர உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே. (அந்) உருவாய்...விதியாய்.(விளங்கும்) குகனே! குருவாய் வருவாய் அருள்வாய். (பொ.உ) (உருவாய்) உருவுள்ளவனாயும், (அருவாய்) உருவம் இல்லாதவனாயும், (உளதாய்) உள்ள பொருளாயும், (இலதாய்) காண்பதற்கு இல்லாத பொருளாயும், (மருவாய்) ந்தும்னம்ாயும், (ம்லராய்) அந் நறுமணத்தை வீசும் மலராகவும், ( யாய்) ரத்னமாகவும், (ஒளியாய்) அந்த ரத்னம் வீசும் ஒளியாகவும், (கருவூாய்) உயிர் இடம்பெறும் கருவாகவும் (உடலாகவும்), (உயிராய்) அக் கருவிருக்கும் உயிராகவும், (கதியாய்) நற்கதியாய்ப்புகலிடமாகவும், §ಡಿ; அந்தக் கதிக்குச் செலுத்துகின்ற விதியாகவும்