பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/668

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 661 ஒழியும் தன்னை யிழந்தவர்முன் யான் என்று சென்றிடுங் கர்சிப்பிரான்" காசிக்கல்ம்பகம் 84. "தான் நின்றெனைத் 'தனக்குள்ளே ஒளிக்கும், யான் நின்றபோது எனக்குள்ள்ே ஒளித்திடும்". பண்டர் மும்மணி 4 (3) என்னை விழுங்கி 蠶 ாய் இப்போது வந்தான் காண் எனை ழுங்கிக் கொண்டான் காண்" "பர்லின்கண் நெய்யிருந்தாற் போலப் பரஞ்சோதி ஆலிங்கனஞ்செய்தற் 'ಘೀ கொண்டாண்டி" -பட்டினத்தார்.அருட்புலம்பல் 113, 114. 29. அறியாமையைப் பொறுத்தருளுக. - இது எனுமாயையில் இட்டனை

  1. ಣ್ಣಿ லையே

மல்லே புரி பன்னிரு வாகுவில்ன்ன் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. (அந்) மல்லே புரி ...வேலவனே! இல்லே. பொறுத்திலையே. o (பொ.உ) (மல்லே புரி) மற்போர் செய்தற்கு உற்றதான (பன்னிரு வாகுவில்) பன்னிரண்டு தோள்களிலும் என் சொல்லே) அடியேன சொற்களையே - பாடல்களையே (புனையும்) ஏற்று j துகொள்ளும் (சுடர் வேலவனே) ஒளி சும் வேலாயுதனே! (இல்லே எனும்) இல்வாழ்க்கை என்னும் (மாயையில்) ம்ாய வாழ்வில் இட்டன்ை நீ) நீ இட்டனை நீ என்னைச் சிக்க - வைத் துள்ளாய்; (பொல்லேன்) கொடியவனாகிய எனது (அறியாமை அறிவீனத்தைப் (பொறுத்திலையே) பொறுத்து மன்னித்தாயில்ல்ையே. - -" (சு-உ) வேலவனே! என்னை மாயையிற் சிக்க வைத்தனையே! என் அறியாமையைப் பொறுத்தலாகாதா? (கு.உ.) (1) இல்லே எனும் மாயை இதனை "அக மாயை மடந்தையர் என்றயரும் சகமாயை' என்றார் 5ஆம் பாடலிலும். (2) மல்லே புரிதோள் - இறைவன் புயத்தை அங்ங்ணம் கூறுவது வழக்கு.